Are the 10 rupee notes with Subhas Chandra Bose's picture going viral on the internet real?

இணையத்தில் வைரலாகும் சுபாஷ் சந்திர போஸின் படம் பதித்த 10 ரூபாய் நோட்டுகள் உண்மையா?

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படம் பதித்த 10 ரூபாய் நோட்டுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More இணையத்தில் வைரலாகும் சுபாஷ் சந்திர போஸின் படம் பதித்த 10 ரூபாய் நோட்டுகள் உண்மையா?
Has the Reserve Bank announced that it will introduce new Rs. 5000 notes?

புதிதாக ரூ.5000 நோட்டுகள் அறிமுகம் செய்யவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதா?

‘இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக ரூ.5000 நோட்டுகளை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது’ என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

View More புதிதாக ரூ.5000 நோட்டுகள் அறிமுகம் செய்யவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதா?
Reserve Bank to release Rs 7 coin to honour MS Dhoni? What is the truth?

எம்.எஸ்.தோனியை கவுரவிக்கும் வகையில் ரூ.7 நாணயத்தை வெளியிடும் ரிசர்வ் வங்கி? உண்மை என்ன?

This news Fact Checked by ‘Newsmeter’ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் பங்களிப்பை பாராட்டும் விதமாக ரூ.7 நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிடுவதாக பதிவு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்த உண்மை…

View More எம்.எஸ்.தோனியை கவுரவிக்கும் வகையில் ரூ.7 நாணயத்தை வெளியிடும் ரிசர்வ் வங்கி? உண்மை என்ன?

” #RBI பெயரைப் பயன்படுத்தி நிதி முறைகேடுகள் நடைபெறுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!” – ஆா்பிஐ எச்சரிக்கை!

இந்திய ரிசா்வ் வங்கி  பெயரைப் பயன்படுத்தி நிதி முறைகேடுகள் நடைபெறுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது. இணைய வழிப் பணப்பரிமாற்றம் அதிகரித்து வருவது பொதுமக்களின் நேரத்தை வெகுவாக மிச்சமாக்கி…

View More ” #RBI பெயரைப் பயன்படுத்தி நிதி முறைகேடுகள் நடைபெறுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!” – ஆா்பிஐ எச்சரிக்கை!

இந்தியாவில் ஏடிஎம் தட்டுப்பாடா? ரிசர்வ் வங்கி, அரசிடம் வங்கிகள் புகார் எனத் தகவல்!

ஏடிஎம் இயந்திரங்கள் வழங்குவதில் உள்ள பற்றாக்குறை குறித்து வங்கிகள் மத்திய அரசிடமும் ரிசர்வ் வங்கியிடமும் முறையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் இ-சந்தை வாயிலாக கொள்முதல் செய்தவற்கான விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என வங்கிகள் அழுத்தம்…

View More இந்தியாவில் ஏடிஎம் தட்டுப்பாடா? ரிசர்வ் வங்கி, அரசிடம் வங்கிகள் புகார் எனத் தகவல்!

97.76% ரூ.2000 நோட்டுகள் திரும்பின – ரிசர்வ் வங்கி தகவல்!

மதிப்பிழப்பு செய்யப்பட்ட 97.76% ரூ. 2000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த 2023 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக…

View More 97.76% ரூ.2000 நோட்டுகள் திரும்பின – ரிசர்வ் வங்கி தகவல்!

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி!

கிரெடிட் கார்டில் செலவழித்த பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கான கடைசி தேதியை வாடிக்கையாளர்களே மாற்றிக் கொள்ளும் வசதியை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.  தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் அனைத்தும் டிஜிட்டல் மாயமாகியுள்ளது. இதனால் பண…

View More கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி!

ATM மெஷின்களில் UPI மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஏடிஎம் இயந்திரங்களில் UPI வசதியைப் பயன்படுத்தி பணத்தை டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. டிஜிட்டல்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது.…

View More ATM மெஷின்களில் UPI மூலம் பணம் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

கிரெடிட் கார்டுகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட ரிசர்வ் வங்கி!

கிரெடிட் கார்டுகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.    இந்த அறிவுறுத்தல்களின்படி,  கிரெடிட் கார்டு வழங்கும் வங்கி மற்ற வங்கிகளின் கார்டு நெட்வொர்க்குகளின் சேவைகளை வாடிக்கையாளர்கள் பெறுவதைத் தடுக்க கூடாது.  கிரெடிட் கார்டுகளை…

View More கிரெடிட் கார்டுகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட ரிசர்வ் வங்கி!

“இணையவழி பொருளாதார குற்றங்களை தடுக்க கூடுதல் கவனம்” – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!

இணையவழி பொருளாதார குற்றங்களை தடுக்க வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.  பொதுத்துறை வங்கிகள் மற்றும் தேர்தெடுக்கப்பட்ட தனியார் துறை வங்கி தலைவர்கள், தலைமைச் செயல் அதிகாரிகளுடன்…

View More “இணையவழி பொருளாதார குற்றங்களை தடுக்க கூடுதல் கவனம்” – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!