ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து திரும்பப் பெறப்படும் ரூ.2,000 நோட்டுகளில் மூன்றில் 2 பங்கு நோட்டுகள் பெறப்பட்டு விட்டதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா். கடந்த 2016-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000…
View More ரூ.2000 நோட்டுகளில் 3-ல் 2 பங்கு திரும்பப் பெறப்பட்டன: ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டி!Demonitization
ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவது வழக்கமான நடைமுறை தான்- ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ்
ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை வழக்கமான நடைமுறைதான் என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை வழக்கமான…
View More ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவது வழக்கமான நடைமுறை தான்- ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ்ரூ.2000 நோட்டுக்கள் வாபஸ் பெற்றது இதற்காக தான் – சித்தராமையா கண்டனம்!
ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெறுவது குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார். 2016-ம் ஆண்டு நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் ஆயிரம்…
View More ரூ.2000 நோட்டுக்கள் வாபஸ் பெற்றது இதற்காக தான் – சித்தராமையா கண்டனம்!உங்களிடம் ரூ.2,000 நோட்டு உள்ளதா? எங்கு, எப்படி மாற்றுவது?
2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், அவற்றை எவ்வாறு மாற்றலாம் என்பதை பார்க்கலாம்… 2016-ம் ஆண்டு நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும்…
View More உங்களிடம் ரூ.2,000 நோட்டு உள்ளதா? எங்கு, எப்படி மாற்றுவது?மீண்டும் செங்கல்லுடன் உதயநிதி நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்வார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக, மீண்டும் செங்கல்லை எடுத்துக் கொண்டு வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் உதயநிதி வலம் வரப்போகிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மகன் பரிதி இளம்சுருதி…
View More மீண்டும் செங்கல்லுடன் உதயநிதி நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்வார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பணமதிப்பிழப்பு வழக்கு; உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்பு
பணமதிப்பிழப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கதக்கது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த 2016ம் மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பணமதிப்பிழப்பு…
View More பணமதிப்பிழப்பு வழக்கு; உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவேற்புபணமதிப்பிழப்பு வழக்கு: நீதிபதி நாகரத்னா தீர்ப்புக்கு ப.சிதம்பரம் வரவேற்பு
பணமதிப்பிழப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நீதிபதி நாகரத்னாவின் தீர்ப்பை வரவேற்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கடந்த 2016ம் மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு…
View More பணமதிப்பிழப்பு வழக்கு: நீதிபதி நாகரத்னா தீர்ப்புக்கு ப.சிதம்பரம் வரவேற்புபணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்; அனைத்து வழக்குகளும் தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மீதான மத்திய அரசின் தடை செல்லும் என்று உத்தரவிட்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர்…
View More பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்; அனைத்து வழக்குகளும் தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி