“திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது” – ஈபிஎஸ் பேச்சு!

திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கின்றன. இந்நிலையில்,…

View More “திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது” – ஈபிஎஸ் பேச்சு!

காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத்திற்கு திமுகவினர் எதிர்ப்பு – ஆரணி தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வலியுறுத்தல்…

ஆரணி தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத்திற்கு மீண்டும் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்தும் அப்பகுதி திமுக நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் கோரிக்கை வைத்தனர். நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக-வுடனான கூட்டணி…

View More காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத்திற்கு திமுகவினர் எதிர்ப்பு – ஆரணி தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வலியுறுத்தல்…

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு – ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதி!

ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பல்லி இறந்து கிடந்த காலை சிற்றுண்டி சாப்பிட்ட 10 மாணவர்கள் உட்பட 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம்,  சேத்துப்பட்டு அருகே கெங்காபுரம் பகுதியை அடுத்து சமத்துவபுரத்தில்…

View More பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு – ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதி!

ஆரணியில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு பேரணி!

திருவண்ணாமலையில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. போதைப்பொருள்களை பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  பல விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ,…

View More ஆரணியில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு பேரணி!

ஆரணி அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனை முற்றுகையிட்ட பெண்கள்!

ஆரணி சட்டமன்ற தொகுதி, பளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், தங்கள் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கவும், பேருந்து நிறுத்தம் கட்டிக் கொடுத்து பேருந்துகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்…

View More ஆரணி அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனை முற்றுகையிட்ட பெண்கள்!

சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர் கைது: 100 மதுபாட்டில்கள் பறிமுதல்!

ஆரணியை அடுத்த காளசமுத்திரம் பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் மாவட்ட…

View More சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர் கைது: 100 மதுபாட்டில்கள் பறிமுதல்!

ட்ரோன் கேமரா உதவியுடன் கள்ளச்சாராய வேட்டை – ஆரணி போலிசார் அதிரடி!

ஆரணி பள்ளகொள்ளை மற்றும் காளசமுத்திரம் வனப்பகுதியில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் போலீசார் கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் விஷச்சாராயம் குடித்துவிட்டு 14 பேர் மரணம்…

View More ட்ரோன் கேமரா உதவியுடன் கள்ளச்சாராய வேட்டை – ஆரணி போலிசார் அதிரடி!

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறை ஒடுக்குமுறையை கையாள்கிறது – திருமாவளவன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறையினர் ஒடுக்குமுறையை கையாள்வதாக, திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கட்சி பிரமுகரின் திருமண விழாவில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்…

View More விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறை ஒடுக்குமுறையை கையாள்கிறது – திருமாவளவன் குற்றச்சாட்டு

திருவண்ணாமலையில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறைதீர்வு கூட்டம்

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில்…

View More திருவண்ணாமலையில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை பகுதியில் பால் விநியோகத்தில் பாதிப்பு இல்லை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்த தடையும் இல்லாமல் பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

View More திருவண்ணாமலை பகுதியில் பால் விநியோகத்தில் பாதிப்பு இல்லை!