ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பல்லி இறந்து கிடந்த காலை சிற்றுண்டி சாப்பிட்ட 10 மாணவர்கள் உட்பட 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே கெங்காபுரம் பகுதியை அடுத்து சமத்துவபுரத்தில்…
View More பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு – ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதி!#Govthospital
ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனில் உலாவிய எலி; கேண்டீனை மூட உத்தரவு
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தனியார் கேண்டீனை மூட மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். சென்னை ராயபுரத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் மிக முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்றான…
View More ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனில் உலாவிய எலி; கேண்டீனை மூட உத்தரவுகுப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட மருந்து, மாத்திரைகள்-மேட்டுபாளையத்தில் அவலம்!
மேட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குப்பைகளை அள்ளும் வாகனத்தில் உயிர் காக்கும் மருந்து, மாத்திரைகளை கொண்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பாக்குகார தெருவில் நகர்புற அரசு ஆரம்ப…
View More குப்பை அள்ளும் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட மருந்து, மாத்திரைகள்-மேட்டுபாளையத்தில் அவலம்!