ஆரணி பள்ளகொள்ளை மற்றும் காளசமுத்திரம் வனப்பகுதியில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் போலீசார் கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் விஷச்சாராயம் குடித்துவிட்டு 14 பேர் மரணம்…
View More ட்ரோன் கேமரா உதவியுடன் கள்ளச்சாராய வேட்டை – ஆரணி போலிசார் அதிரடி!#கள்ளச்சாராயம் | #நியூஸ்7தமிழ் | #களஆய்வு | #Villupuram | #liquor | #died | #News7Tamil | #News7TamilUpdates
விஷ சாராயம் குடித்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என புகார்!
விழுப்புரம் அருகே எக்கியர்குப்பத்தில் விஷ சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டினர். விழுப்புரம் மாவட்டம் எக்கியர்குப்பத்தில் மெத்தனால் சாராயம் குடித்து 78…
View More விஷ சாராயம் குடித்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என புகார்!விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம் : பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு
விழுப்புரம் கள்ளச் சாராய விவகாரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியார்குப்பம் பகுதி மீனவர்கள் அருந்தியுள்ளனர். இதனையடுத்து மீனவர்கள் மயங்கி…
View More விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம் : பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு