6 ஆண்டுகளாக வரி நிலுவை: ஆரணி நகராட்சியில் ரூ.28 கோடி வசூல்

ஆரணி நகராட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக வரி செலுத்தாத இருந்த ரூ.28 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 6 ஆண்டுகளாக குடிநீர்…

View More 6 ஆண்டுகளாக வரி நிலுவை: ஆரணி நகராட்சியில் ரூ.28 கோடி வசூல்

டாஸ்மாக் கடையை அகற்றாததை கண்டித்து நடுக்குப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா

ஆரணியில் அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி, 5 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி-படவேடு நெடுஞ்சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே அரசு மதுபானக் கடை ஒன்று இயங்கி…

View More டாஸ்மாக் கடையை அகற்றாததை கண்டித்து நடுக்குப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா

ஆரணி முழுவதும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

காவல்துறையினரை ஒருமையில் பேசியதாக விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டதையடுத்து, ஆரணி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம்…

View More ஆரணி முழுவதும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

2 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் – கொலை செய்த நபர் கைது

ஆரணி அருகே திருமணம் தாண்டிய உறவால் 2 வயது ஆண் குழந்தையைக் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்த நபர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல்…

View More 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் – கொலை செய்த நபர் கைது

ஆரணி அருகே வீட்டில் நரபலி பூஜை; 6 பேர் கைது

ஆரணி அருகே 3 நாட்களாக வீட்டைப் பூட்டிக்கொண்டு பூஜை நடத்த முயன்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தசராபேட்டையை சேர்ந்தவர் தவமணி. இவர், தனது மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் மற்றும்…

View More ஆரணி அருகே வீட்டில் நரபலி பூஜை; 6 பேர் கைது

கல்லூரி மாணவர்களிடையே மோதல் : அடியாட்கள் நுழைந்ததால் பரபரப்பு

கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில்,  அடியாட்கள் நுழைந்ததால் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் செய்யாறு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரிக்குத் தினமும் பேருந்தில்…

View More கல்லூரி மாணவர்களிடையே மோதல் : அடியாட்கள் நுழைந்ததால் பரபரப்பு

உணவில் எலி தலை கிடந்த விவகாரம் – கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை

எலி தலையுடன் உணவு வழங்கிய சைவ ஹோட்டலுக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலாஜி பவன் என்ற…

View More உணவில் எலி தலை கிடந்த விவகாரம் – கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை

கல்குவாரி குட்டையில் மூழ்கிய மாணவர்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கல்குவாரி குட்டையில் இரண்டு பள்ளி மாணவர்கள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கஸ்தம்பாடி பகுதியில் கல்குவாரி அருகே அதிக அளவிலான…

View More கல்குவாரி குட்டையில் மூழ்கிய மாணவர்கள் உயிரிழப்பு

இறந்துகிடந்த தாய் கழுதை; கண்ணீர் விட்டு அழுத குட்டி

ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் இறந்த தாய் கழுதை சடலத்தின் முன்பு கழுதைக் குட்டி கண்ணீர் விட்டு அழுத சம்பவம் காண்போரை கலங்கச் செய்தது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் இன்று…

View More இறந்துகிடந்த தாய் கழுதை; கண்ணீர் விட்டு அழுத குட்டி

கோலாகலமாக நடபெற்ற ஆரணி வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம்

ஆரணியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெங்கடாசலபதி கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க கோலாகலமாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது.   திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இரும்பேடு ஏசிஎஸ் நகரில், ஏபிஎஸ் கல்வி குழுமத்தினரால் வெங்கடாசலபதி கோயில்…

View More கோலாகலமாக நடபெற்ற ஆரணி வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம்