பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு – ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதி!

ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பல்லி இறந்து கிடந்த காலை சிற்றுண்டி சாப்பிட்ட 10 மாணவர்கள் உட்பட 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம்,  சேத்துப்பட்டு அருகே கெங்காபுரம் பகுதியை அடுத்து சமத்துவபுரத்தில்…

View More பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு – ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதி!

தனியார் நிறுவனத்தில் இரவு உணவு சாப்பிட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு-100 பேர் மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம் அருகே ராஜகுலம் பகுதியில் பல்லி விழுந்த ரசத்தை சாப்பிட்டதில் 3 தொழிலாளர் மயக்கம்,100 தொழிலாளர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் அருகே ராஜகுலம் பகுதியில் இந்தோ டெக் என்ற டிரான்ஸ்பார்மர் தயாரிக்கும்…

View More தனியார் நிறுவனத்தில் இரவு உணவு சாப்பிட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு-100 பேர் மருத்துவமனையில் அனுமதி

கோயிலில் விற்ற தண்ணீர் பாட்டிலில் பல்லி – பக்தர்கள் அதிர்ச்சி

திருச்சி சமயபுரம் கோயிலில் இளைஞர் ஒருவர் விற்பனை செய்த தண்ணீர் பாட்டிலில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்ததால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.   தஞ்சாவூர் மாவட்டம் கீழ வீதி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர்…

View More கோயிலில் விற்ற தண்ணீர் பாட்டிலில் பல்லி – பக்தர்கள் அதிர்ச்சி

சரக்குப் பாட்டிலில் பல்லி: குடிமகன் அதிர்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் பல்லி கிடந்ததால், மது வாங்கியவர் அதிர்ச்சியடைந்தார். டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபாட்டில்களில் பல்லி, பாம்பு, தவளைகள் கிடப்பது பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி…

View More சரக்குப் பாட்டிலில் பல்லி: குடிமகன் அதிர்ச்சி