திருவண்ணாமலையில் பெய்த தொடர் கனமழையால் போளூர் மஞ்சள் ஆற்றில் காட்டாறு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசை…
View More திருவண்ணாமலையில் தொடர் கனமழை – போளூர் மஞ்சள் ஆற்றில் வெள்ள பெருக்கு!#polur
திருவண்ணாமலையில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறைதீர்வு கூட்டம்
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி தலைமையில்…
View More திருவண்ணாமலையில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கான குறைதீர்வு கூட்டம்