11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை – சக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த சக மாணவர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

View More 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை – சக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

“ரஜினிகாந்த்தின் வாழ்த்துகளை மாணவர்களிடம் கொண்டு செல்கிறோம்” – அமைச்சர் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி!

ரஜினிகாந்த்தின் வாழ்த்துகளை மாணவர்களிடம் கொண்டு செல்கிறோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

View More “ரஜினிகாந்த்தின் வாழ்த்துகளை மாணவர்களிடம் கொண்டு செல்கிறோம்” – அமைச்சர் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி!

நாளை விஜயதசமி | மாணவர் சேர்க்கைக்காக தமிழ்நாடு முழுவதும் நாளை #Governmentschools செயல்படும்!

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் விஜயதசமி அன்று தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை, விஜயதசமி அன்று அனைத்து அரசு தொடக்கப்…

View More நாளை விஜயதசமி | மாணவர் சேர்க்கைக்காக தமிழ்நாடு முழுவதும் நாளை #Governmentschools செயல்படும்!
Discourse Controversy in Govt School Ashoknagar School Headmistress Transferred!

அரசு பள்ளியில் சர்ச்சை சொற்பொழிவு – அசோக் நகர் பள்ளி #Headmistress பணியிட மாற்றம்!

அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்ற விவகாரத்தில் அசோக் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த தலைமை ஆசிரியர் தமிழரசி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மந்திரம்…

View More அரசு பள்ளியில் சர்ச்சை சொற்பொழிவு – அசோக் நகர் பள்ளி #Headmistress பணியிட மாற்றம்!

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு – ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதி!

ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பல்லி இறந்து கிடந்த காலை சிற்றுண்டி சாப்பிட்ட 10 மாணவர்கள் உட்பட 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம்,  சேத்துப்பட்டு அருகே கெங்காபுரம் பகுதியை அடுத்து சமத்துவபுரத்தில்…

View More பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு – ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதி!

துப்பாக்கி முனையில் திருமணம் – அரசு வேலையில் உள்ள இளைஞர்களுக்கு வலைவீச்சு.!

பீகார் மாநிலத்தில் கடத்தி செல்லப்பட்ட பள்ளி ஆசிரியருக்கு துப்பாக்கி முனையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ், சாரா அலி கான் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான கலாட்டா கல்யாணம்…

View More துப்பாக்கி முனையில் திருமணம் – அரசு வேலையில் உள்ள இளைஞர்களுக்கு வலைவீச்சு.!

பள்ளியின் பெயரை மாற்ற கோரி, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டம்!

மதுரை பேரையூரில் பள்ளியின் பெயரை மாற்ற கோரி, மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மெய்னூத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளி…

View More பள்ளியின் பெயரை மாற்ற கோரி, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டம்!

ஆங்கிலத்தில் உரையாற்றிய அரசுப் பள்ளி மாணவிகள்: புத்தகம் பரிசளித்த உதயநிதி

கரூரில் அரசு விழாவில் சரளமான ஆங்கிலத்தில் உரையாற்றிய இரண்டு அரசுப் பள்ளி மாணவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி புத்தகங்களை பரிசளித்தார். கரூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் “ஆங்கில நண்பன்” என்ற…

View More ஆங்கிலத்தில் உரையாற்றிய அரசுப் பள்ளி மாணவிகள்: புத்தகம் பரிசளித்த உதயநிதி

ஒருநாள் ஆட்சியரான அரசுப் பள்ளி மாணவி!

புதுவை கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவி ஐஸ்வர்யா ஒருநாள் ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார். காலையில் அலுவலகம் வந்த அவரை வரவேற்ற ஆட்சியர் மணிகண்டன், ஆட்சியரின் இருக்கையில் அமரவைத்து பணி குறித்து…

View More ஒருநாள் ஆட்சியரான அரசுப் பள்ளி மாணவி!