இருமாநிலத்திற்கும் இடையேயான பிரச்னையை தீர்க்க வேண்டிய மத்திய அரசு, சோமண்ணாவை மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சராக நியமித்திருப்பது தமிழகத்திற்கு செய்த துரோகம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்கும் நடுநிலையாக இருந்து…
View More “மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!edappadi palanisami
“திமுக ஆட்சி காலத்தில் அனைத்து பொருள்களின் விலையும் கடுமையாக உயர்திருக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
திமுக ஆட்சி காலத்தில் அனைத்து பொருள்களின் விலையும் கடுமையாக உயர்திருப்பதாக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சு.தமிழ்மணிக்கு…
View More “திமுக ஆட்சி காலத்தில் அனைத்து பொருள்களின் விலையும் கடுமையாக உயர்திருக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்“திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது” – ஈபிஎஸ் பேச்சு!
திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு இன்னும் 7 நாட்களே இருக்கின்றன. இந்நிலையில்,…
View More “திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டுமே பரிசாக கிடைத்துள்ளது” – ஈபிஎஸ் பேச்சு!2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் திமுக இல்லாத நிலையை உருவாக்குவோம் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாட்டில் திமுக இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வண்ணாங்கோவில்…
View More 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் திமுக இல்லாத நிலையை உருவாக்குவோம் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!மக்களவை தேர்தல் 2024 | பரப்புரையை தொடங்கினார் இபிஎஸ்!
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பை…
View More மக்களவை தேர்தல் 2024 | பரப்புரையை தொடங்கினார் இபிஎஸ்!“அதிமுக தேர்தல் அறிக்கையில் குழந்தைகளின் உரிமைகள் முற்றிலும் புறக்கணிப்பு!” – தேவநேயன் அரசு குற்றச்சாட்டு
அதிமுக – வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் குழந்தைகளின் உரிமைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் அரசு குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில்…
View More “அதிமுக தேர்தல் அறிக்கையில் குழந்தைகளின் உரிமைகள் முற்றிலும் புறக்கணிப்பு!” – தேவநேயன் அரசு குற்றச்சாட்டுஅதிமுகவின் தேர்தல் அறிக்கை | முக்கிய அம்சங்கள்…
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: 1) ஆளுநரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும். 2) உச்சநீதிமன்ற…
View More அதிமுகவின் தேர்தல் அறிக்கை | முக்கிய அம்சங்கள்…மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.3,000 | சுங்கச்சாவடிகளுக்கு NO | -வெளியானது அதிமுகவின் தேர்தல் அறிக்கை!
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் ஒரே கட்டமாக…
View More மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.3,000 | சுங்கச்சாவடிகளுக்கு NO | -வெளியானது அதிமுகவின் தேர்தல் அறிக்கை!அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 310 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி – எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
மே தினத்தையொட்டி அண்ணா தொழிற்சங்கத்தை சார்ந்த நலிவடைந்த தொழிலாளர்கள் 310 பேருக்கு தலா ரூ.1 லட்சம் குடும்ப நல உதவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார் ஒவ்வொரு ஆண்டும் மே தினத்தை…
View More அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 310 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி – எடப்பாடி பழனிசாமி வழங்கினார்அதிமுக அலுவலக விவகாரம்: சிபிஐ விசாரணை நடத்த பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தல்
அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என டெல்லியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். அதிமுக மூத்த தலைவர்களுள் ஒருவரும் சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன்…
View More அதிமுக அலுவலக விவகாரம்: சிபிஐ விசாரணை நடத்த பொள்ளாச்சி ஜெயராமன் வலியுறுத்தல்