ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பல்லி இறந்து கிடந்த காலை சிற்றுண்டி சாப்பிட்ட 10 மாணவர்கள் உட்பட 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே கெங்காபுரம் பகுதியை அடுத்து சமத்துவபுரத்தில்…
View More பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு – ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதி!breakfast
கரூரில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவருந்திய மாவட்ட ஆட்சியர்!
கரூரில் மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை சிற்றுண்டி அருந்திய மாவட்ட ஆட்சியர், உணவின் சுவை மற்றும் தரம் குறித்து கேட்டறிந்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 40-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி…
View More கரூரில் பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவருந்திய மாவட்ட ஆட்சியர்!மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் விருந்து; மெனு முழு விவரம்!
நடிகர் விஜய் மாணவ, மாணவிகளை சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்படும் விருந்தில் வைக்க இடம் பெறும் உணவு வகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும்…
View More மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் விருந்து; மெனு முழு விவரம்!பழனி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டித்திட்டம் தொடக்கம்
பழனி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டித்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகத்தின்…
View More பழனி கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டித்திட்டம் தொடக்கம்1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம்-அரசாணை வெளியீடு
தமிழகத்தில் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படவுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.…
View More 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம்-அரசாணை வெளியீடு