ஆரணி சட்டமன்ற தொகுதி, பளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், தங்கள் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கவும், பேருந்து நிறுத்தம் கட்டிக் கொடுத்து பேருந்துகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்…
View More ஆரணி அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனை முற்றுகையிட்ட பெண்கள்!கோரிக்கை மனு
துபாய்க்கு வேலைக்கு சென்ற கணவருக்கு உடல்நலக்குறைவு – கண்ணீருடன் போராடும் மனைவி!
துபாய் நாட்டிற்கு ஹோட்டல் வேலைக்கு சென்று அங்கு உடல்நலக்குறைவால் உயிருக்கு போராடும் கணவரை மீட்டு தர கோரி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளனர். புதுக்கோட்டை…
View More துபாய்க்கு வேலைக்கு சென்ற கணவருக்கு உடல்நலக்குறைவு – கண்ணீருடன் போராடும் மனைவி!சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்கக் கோரி குடும்பத்தோடு மனு அளித்த பெண்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க கோரி அப்பகுதியில் வசிக்கும் லீலா மற்றும் அவரது குடும்பத்தினர் நாமக்கல் ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி ஆவாரங்காடு…
View More சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்கக் கோரி குடும்பத்தோடு மனு அளித்த பெண்!