செங்கம் அருகே அரசு மருத்துவமனைக்குள் புகுந்த நல்ல பாம்பு சீறி பாய்ந்ததால், நோயாளிகள் மற்றும் செவிலியர்கள் அச்சமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்…
View More அரசு மருத்துவமனைக்குள் நல்ல பாம்பு: நோயாளிகள் அதிர்ச்சி!thiruvannamalai district
செங்கம் அருகே அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
செங்கம் தோக்கவாடி அருகே உள்ள அருள்மிகு ஶ்ரீதேசத்து மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி…
View More செங்கம் அருகே அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!ஆரணி அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனை முற்றுகையிட்ட பெண்கள்!
ஆரணி சட்டமன்ற தொகுதி, பளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், தங்கள் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கவும், பேருந்து நிறுத்தம் கட்டிக் கொடுத்து பேருந்துகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்…
View More ஆரணி அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனை முற்றுகையிட்ட பெண்கள்!சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர் கைது: 100 மதுபாட்டில்கள் பறிமுதல்!
ஆரணியை அடுத்த காளசமுத்திரம் பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் மாவட்ட…
View More சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர் கைது: 100 மதுபாட்டில்கள் பறிமுதல்!ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா!
ஆரணி பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாதவாறு அரசுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை அகற்றக்கோரி, ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில்…
View More ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா!வீதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து ஓடும் அவலம்: நோய் தொற்று பரவும் அபாயம்!!
செய்யாறு பகுதி, தண்டரை கிராமத்தில் கனமழை காரணமாக வீதிகளில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து ஓடுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் நிலவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியத்திற்குட்பட்ட தண்டரை ஊராட்சியில் உள்ள…
View More வீதிகளில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து ஓடும் அவலம்: நோய் தொற்று பரவும் அபாயம்!!