"Tamil Nadu should be an example for abolition of alcohol like abolition of Hindi, GST, NEET" - #NTK coordinator Seeman interview!

“மது ஒழிப்பிலும் தமிழ்நாடு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்” – சீமான் பேட்டி!

சிலம்பு செல்வர் ம.பொ.சி.யின் 29-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்…

View More “மது ஒழிப்பிலும் தமிழ்நாடு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்” – சீமான் பேட்டி!

“நபிகள் நாயகம்., இயேசு , புத்தரின் வழியில் மது ஒழிப்பை கோருகிறோம்; அரசியல் உள்நோக்கம் இல்லை” – #ThirumavalavanMP பேச்சு!

நபிகள் நாயகம், இயேசு, புத்தரின் வழியில் மது ஒழிப்பை கோருகிறோம் மாறாக அரசியல் உள்நோக்கத்திற்காக அல்ல என தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும், தேசிய மது விலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற…

View More “நபிகள் நாயகம்., இயேசு , புத்தரின் வழியில் மது ஒழிப்பை கோருகிறோம்; அரசியல் உள்நோக்கம் இல்லை” – #ThirumavalavanMP பேச்சு!

ஆரணியில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு பேரணி!

திருவண்ணாமலையில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. போதைப்பொருள்களை பயன்படுத்துவதால் உண்டாகும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  பல விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ,…

View More ஆரணியில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு பேரணி!

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 தொடக்கம் : தமிழ்நாடு டிஜிபி அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக கஞ்சா வேட்டை 4.0 தொடங்கியுள்ளதாக காவல்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காவல்துறை தலைமை…

View More ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 தொடக்கம் : தமிழ்நாடு டிஜிபி அறிவிப்பு

தண்டையார்பேட்டை அருகே போதை மாத்திரைகள் விற்பனை- கல்லூரி மாணவர்கள் உட்பட 4பேர் கைது

போதை மாத்திரைகளை விற்பனைச் செய்த கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேரை தண்டையார்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையை அடுத்த தண்டையார்பேட்டை, சஞ்சீவிராயன் கோயில் தெரு பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.…

View More தண்டையார்பேட்டை அருகே போதை மாத்திரைகள் விற்பனை- கல்லூரி மாணவர்கள் உட்பட 4பேர் கைது

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள், மதுபானக் கடை மீது கல்லெரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகரின் முக்கிய வீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை முன்பு, விபத்தில் சிக்கி ஒருவர்…

View More டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்

போதைப் பொருளுக்கு எதிரான இயக்கம்; நடிகர் விஜய் சேதுபதி கையெழுத்து

நடிகர் விஜய் சேதுபதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் போதைப்பொருளுக்கு எதிரான ‘ஒரு கோடி கையெழுத்து’ இயக்கத்தில் கையெழுத்திட்டு ஆதரவினை தெரிவித்துள்ளார். போதையற்ற தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி  ஒரு கோடி…

View More போதைப் பொருளுக்கு எதிரான இயக்கம்; நடிகர் விஜய் சேதுபதி கையெழுத்து