நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் – இருவர் மீது வழக்குப்பதிவு..!

நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவன நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பெரிய மாநகராட்சிகளில் ஒன்று நெல்லை மாநகராட்சி. இங்கு ஸ்மார்ட் சிட்டி…

View More நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் – இருவர் மீது வழக்குப்பதிவு..!

ஜனநாயகத்தை அழித்து வருகிறது பாஜக..! – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ED, CBI, IT போன்றவை அரசு நிறுவனங்களாக இல்லாமல், பாஜகவை எதிர்க்கும் குழுக்களை அழிக்கும் நிறுவனங்களாக மாறிவிட்டதாக காங். எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நிலமோசடி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக ராஞ்சியில் உள்ள…

View More ஜனநாயகத்தை அழித்து வருகிறது பாஜக..! – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஊழல் புகார்: தமிழ் வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் அமைச்சர் பதவி விலகல்!

ஊழல் வழக்கு தொடர்பாக சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சரும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஈஸ்வரன், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஈஸ்வரன், தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். 1997-ல் முதல்முறையாக எம்.பியாக தேர்வான…

View More ஊழல் புகார்: தமிழ் வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் அமைச்சர் பதவி விலகல்!

தமிழ்நாட்டிற்கான வரி வருவாயை கூட மத்திய அரசு வழங்குவதில்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு!

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான வரி வருவாயை கூட வழங்குவதில்லை என்றும், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நிதியை வாரி வழங்குவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.  சென்னையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று…

View More தமிழ்நாட்டிற்கான வரி வருவாயை கூட மத்திய அரசு வழங்குவதில்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு!

“குஷ்பு மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – விசிக புகார்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒருவரின் கருத்துக்கு பதில் அளித்த…

View More “குஷ்பு மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – விசிக புகார்

கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது யார்? திமுக – பாஜக பரஸ்பர குற்றச்சாட்டு!

கருக்கா வினோத்தை முந்தைய வழக்குகளில் ஜாமினில் எடுத்தது யார் என்பது குறித்து திமுகவும் பாஜகவும் பரஸ்பர குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு நேற்று பிற்பகல்…

View More கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது யார்? திமுக – பாஜக பரஸ்பர குற்றச்சாட்டு!

ஊதியம் தராமல் மிரட்டுவதாக புகார் – தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை

பழனியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று, ஆசிரியர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டு ஊதியம் தராமல் அவர்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரில்லியன்ட் கிட்ஸ் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு…

View More ஊதியம் தராமல் மிரட்டுவதாக புகார் – தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க ஆசிரியர்கள் கோரிக்கை

டெங்கு பரவலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை! – இபிஎஸ் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் டெங்கு பரவலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் சுமார் 4,300-க்கும்…

View More டெங்கு பரவலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை! – இபிஎஸ் குற்றச்சாட்டு

மக்கள் பிரதிநிதிகளின் குறைகளை அரசு அதிகாரிகள் காது கொடுத்து கேட்பதில்லை -கவுன்சிலர்கள் ஆதங்கம்!

தென்காசி மாவட்ட கவுன்சிலர் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் காது கொடுத்து கூட கேட்பதில்லை என மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் உறுப்பினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட…

View More மக்கள் பிரதிநிதிகளின் குறைகளை அரசு அதிகாரிகள் காது கொடுத்து கேட்பதில்லை -கவுன்சிலர்கள் ஆதங்கம்!

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் – பீகார், ஜார்க்கண்ட் குழுக்கள் இன்று சென்னை வருகை!

பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி வெளியான  நிலையில், இது குறித்து விசாரித்து, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த பீகார் மாநில குழு இன்று சென்னை வருகிறது.  பீகார் தொழிலாளர்கள், தங்களுக்குத் தெரிந்த சிலர்…

View More வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் – பீகார், ஜார்க்கண்ட் குழுக்கள் இன்று சென்னை வருகை!