ஊழல் வழக்கிலிருந்து செந்தில்பாலாஜியைக் காப்பாற்ற திமுக அரசு முயல்வதாக உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More செந்தில்பாலாஜி ஊழல் வழக்கு : மக்களிடம் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!corruption case
இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு – பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு!
தோஷகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறைத்தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான…
View More இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு – பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு!ஊழல் புகார்: தமிழ் வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் அமைச்சர் பதவி விலகல்!
ஊழல் வழக்கு தொடர்பாக சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சரும், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவருமான ஈஸ்வரன், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். சிங்கப்பூர் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஈஸ்வரன், தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். 1997-ல் முதல்முறையாக எம்.பியாக தேர்வான…
View More ஊழல் புகார்: தமிழ் வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் அமைச்சர் பதவி விலகல்!ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் சோதனை ஏன்?- லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம்!
சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், எதனால் இந்த சோதனை நடத்தப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மலர்விழி 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-1…
View More ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் சோதனை ஏன்?- லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கம்!ஷாருக் மகன் ஆர்யன் கைது செய்யப்பட்ட வழக்கு – சமீர் வான்கடேவுக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ
ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை கைது செய்த சமீர் வான்கடேவுக்கு எதிராக இன்று சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளதோடு, வருகிற மே 18ஆம் தேதி இது தொடர்பான அறிக்கையை பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. கடந்த…
View More ஷாருக் மகன் ஆர்யன் கைது செய்யப்பட்ட வழக்கு – சமீர் வான்கடேவுக்கு சம்மன் அனுப்பிய சிபிஐரயில்வே ஊழல் வழக்கு – லாலு பிரசாத் யாதவ், மனைவி, மகளுக்கு ஜாமீன்
வேலைக்கு நிலம், ரயில்வே ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி மற்றும் மகளுக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கடந்த 2004-2009 இடைப்பட்ட ஆண்டில் மத்திய ரயில்வே அமைச்சராக…
View More ரயில்வே ஊழல் வழக்கு – லாலு பிரசாத் யாதவ், மனைவி, மகளுக்கு ஜாமீன்எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கு: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் அமர்விற்கு மாற்றம்
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, சென்னை உயர் நீதிமன்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும்…
View More எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்கு: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் அமர்விற்கு மாற்றம்