கிரிண்டர் செயலியை தடை செய்யக் கோரி தமிழ்நாடு அரசுக்கு சென்னை காவல் ஆணையர் கடிதம்!

கிரிண்டர்  செயலியை தடை செய்யக் கோரி தமிழ்நாடு அரசுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் கடிதம் எழுதியுள்ளார்.

View More கிரிண்டர் செயலியை தடை செய்யக் கோரி தமிழ்நாடு அரசுக்கு சென்னை காவல் ஆணையர் கடிதம்!

பாலியல் வழக்கு | FIR லீக் ஆனது எப்படி? சென்னை காவல் ஆணையர் விளக்கம்!

பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான எஃப்ஐஆர் எவ்வாறு லீக் ஆனது என்பது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ம் தேதி கல்லூரி மாணவி…

View More பாலியல் வழக்கு | FIR லீக் ஆனது எப்படி? சென்னை காவல் ஆணையர் விளக்கம்!
“Action will be taken against those who spread the photo and FIR copy of the student abuse case” - Police Commissioner Arun Kumar warns!

“மாணவி வன்கொடுமை விவகாரம் குறித்த புகைப்படம், எஃப்ஐஆர் நகலை பரப்புவோர் மீது நடவடிக்கை” – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்த புகைப்படமோ, எஃப்ஐஆர் நகலையோ இணையத்தில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண்குமார் எச்சரித்துள்ளார். சென்னை கிண்டியில் செயல்பட்டு…

View More “மாணவி வன்கொடுமை விவகாரம் குறித்த புகைப்படம், எஃப்ஐஆர் நகலை பரப்புவோர் மீது நடவடிக்கை” – சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!

சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக பதவியேற்றுள்ள சட்டம் ஒழுங்கில் ஸ்பெஷலிஸ்டான அருண் ஐபிஎஸ்! யார் இவர்!

சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த அருண், சென்னை பெருநகர காவல்துறையின் 110வது கமிஷனர் ஆகியுள்ளார். சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்…

View More சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக பதவியேற்றுள்ள சட்டம் ஒழுங்கில் ஸ்பெஷலிஸ்டான அருண் ஐபிஎஸ்! யார் இவர்!

“ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும்!” – சென்னை மாநகர காவல் ஆணையராக பதவியேற்றுள்ள அருண் பேட்டி!

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும் என சென்னை மாநகர ஆணையராக பதவியேற்றுள்ள அருண் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட…

View More “ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை இருக்கும்!” – சென்னை மாநகர காவல் ஆணையராக பதவியேற்றுள்ள அருண் பேட்டி!

தொடர்ந்து 8-வது முறையாக “ரெப்போ வட்டி விகிதம்” மாற்றம் இல்லை! ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்!

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகளை  தொடர்ந்து, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என கருதப்பட்ட…

View More தொடர்ந்து 8-வது முறையாக “ரெப்போ வட்டி விகிதம்” மாற்றம் இல்லை! ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்!

கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக ராமநாதபுர மண்டப காவல் நிலைய ஆய்வாளர் சத்தியசீலாவை டிஐஜி துரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.  இதில் சிங்கம்…

View More கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகினார்!

மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக,…

View More இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகினார்!

நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் – தனியார் நிறுவன இயக்குநரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு!

நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் தப்பியோடிய தனியார் நிறுவன இயக்குநரைப் பிடிக்க காவல் உதவி ஆணையாளர் ராஜேஷ்வரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டில் உள்ள பெரிய மாநகராட்சிகளில் ஒன்று…

View More நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் – தனியார் நிறுவன இயக்குநரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு!

நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் – இருவர் மீது வழக்குப்பதிவு..!

நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவன நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பெரிய மாநகராட்சிகளில் ஒன்று நெல்லை மாநகராட்சி. இங்கு ஸ்மார்ட் சிட்டி…

View More நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் – இருவர் மீது வழக்குப்பதிவு..!