கிரீஸ் நாட்டில் வாரத்தில் 6 நாட்கள் வேலை என்ற திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பெல்ஜியம், டென்மார்க் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டத்தை சோதனை…
View More கிரீஸ் நாட்டில் அதிரடி திட்டம்! இனி வாரத்தில் 6 நாட்கள் வேலை!labour
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: 11 பேர் மீது வழக்குப் பதிவு, 3 பேர் கைது – டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேரை கைது செய்துள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் பரவி…
View More வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: 11 பேர் மீது வழக்குப் பதிவு, 3 பேர் கைது – டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்வடமாநிலத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பீகார் குழு
வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற பொய்யான வீடியோக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று பீகார் மாநில குழுவினர் தெரிவித்துள்ளனர். பீகாரைச் சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் தாக்கப்படுவதாக…
View More வடமாநிலத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய பீகார் குழுவடமாநில தொழிலாளர்கள் விவகாரம் ; வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்மையில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.…
View More வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் ; வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை’ஹோலி கொண்டாட சொந்த ஊருக்கு செல்கிறோம்’ – தாம்பரத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் பேட்டி
ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வதாக, தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின. இதற்கு…
View More ’ஹோலி கொண்டாட சொந்த ஊருக்கு செல்கிறோம்’ – தாம்பரத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள் பேட்டிவடமாநில தொழிலாளர்கள் விவகாரம் – பீகார், ஜார்க்கண்ட் குழுக்கள் இன்று சென்னை வருகை!
பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தி வெளியான நிலையில், இது குறித்து விசாரித்து, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த பீகார் மாநில குழு இன்று சென்னை வருகிறது. பீகார் தொழிலாளர்கள், தங்களுக்குத் தெரிந்த சிலர்…
View More வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் – பீகார், ஜார்க்கண்ட் குழுக்கள் இன்று சென்னை வருகை!கந்துவட்டி கொடுமை…முடிதிருத்தும் தொழிலாளி உயிரிழப்பு
கந்துவட்டி கொடுமையால், காட்டுமன்னார்கோயில் பகுதியில் முடிதிருத்தும் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டுமன்னார்கோவில் அடுத்த உருத்திரசோலை கிராமத்தில் ராதாகிருஷ்ணன் மகன் கவி என்கின்ற கவியரசன்(33)…
View More கந்துவட்டி கொடுமை…முடிதிருத்தும் தொழிலாளி உயிரிழப்புகழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழப்பு
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு. ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் சேஷாத்ரி அவென்யூவில் ராஜன் சையல்(67),…
View More கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழப்புதேர்தல் அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு: தொழிலாளர் ஆணையம் உத்தரவு
தமிழகத்தில் தேர்தல் தினமான ஏப்ரல் 6 ஆம் தேதி அனைத்து தொழில் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டுமென தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்குமான சட்டமன்ற தேர்தல்,…
View More தேர்தல் அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு: தொழிலாளர் ஆணையம் உத்தரவு