மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு செய்தனர். மேலும் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் இடத்தில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 23 ல்…
View More மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு..!மதுரை சித்திரை திருவிழா
மதுரை மாவட்டத்திற்கு மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை முன்னிட்டு மே 5 ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் அனிஸ் சேகர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் அழகர்கோவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள…
View More மதுரை மாவட்டத்திற்கு மே 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!வைகை ஆற்றுக்கும், அழகருக்கும் இடையேயான தொடர்பு
அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வு. அத்தகைய வைகை ஆற்றுக்கும், அழகருக்கும் இடையேயான தொடர்பு அலாதியானது. மதுரையின் ராணி மீனாட்சி, சுந்தரேஸ்வரரை மணம் முடிக்கும் திருக்கல்யாண வைபவம்…
View More வைகை ஆற்றுக்கும், அழகருக்கும் இடையேயான தொடர்புசித்திரை திருவிழா உருவான சுவாரஸ்யமான வரலாறு
ஒரு மாதம் முழுவதும் தயாராகி, அதிக நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா மதுரை சித்திரை திருவிழா தான். புகழ்பெற்ற இந்த திருவிழா உருவான வரலாறு சுவாரஸ்யமானது. மதுரை என்றாலே திருவிழா உணர்வு தானாக தொற்றிக் கொள்ளும்,பிறப்பு…
View More சித்திரை திருவிழா உருவான சுவாரஸ்யமான வரலாறுமீனாட்சியம்மன் திருமணத்திற்கு வரும் அழகர்; மகிழ்வுடன் வரவேற்கும் மதுரை மக்கள்
சித்திரை திருவிழாவின்போது மதுரைக்கு வரும் அழகரை வெகு உற்சாகத்துடன் வரவேற்பார்கள் மதுரை மக்கள். அதற்கு அடுத்த ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியும், கொண்டாட்டமும்தான். அண்ணன் தங்கை உறவு என்பது என்றென்றும் கொண்டாடத்துக்குரியது. ஆனால் மதுரையிலோ தங்கையின்…
View More மீனாட்சியம்மன் திருமணத்திற்கு வரும் அழகர்; மகிழ்வுடன் வரவேற்கும் மதுரை மக்கள்மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தங்க சப்பரத்தில் வீதி உலா
மதுரை சித்திரை திருவிழாவின் 2வது நாளான இன்று மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தங்க சப்பரத்தில் வீதி உலா வந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. 2 ஆண்டுகளுக்குப்…
View More மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தங்க சப்பரத்தில் வீதி உலாமதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை!
மதுரையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக, இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த ஆண்டை போலவே பக்தர்கள் இன்றி உள் திருவிழாவாக நடைபெரும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் அதி தீவிரமாக கொரோனா…
View More மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை!