”இது இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் “ என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட திருமண வாழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 34 இணையர்களுக்கான…
View More ”இது இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் “ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!அமைச்சர் சேகர் பாபு
ஆண் குழந்தைக்கு, பெண் பிள்ளையை மதிக்க கற்று கொடுங்கள்: நடிகை சங்கீதா
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வந்த பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, ஒரு பெண்ணாக மகிழ்ச்சியளிக்கிறது என்றும் பெண் குழந்தைகளுக்கு நிறைய தைரியம் கொடுங்கள், ஆண் குழந்தைக்கு, பெண் பிள்ளையை மதிக்க கற்று கொடுங்கள் என்று…
View More ஆண் குழந்தைக்கு, பெண் பிள்ளையை மதிக்க கற்று கொடுங்கள்: நடிகை சங்கீதாமநீம தலைவர் கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு , மேயர் பிரியா திடீர் சந்திப்பு
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்துள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் அதன் தலைவர்…
View More மநீம தலைவர் கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு , மேயர் பிரியா திடீர் சந்திப்புகோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை – அமைச்சர் நேரில் ஆய்வு
கோயம்பேட்டில் பொங்கல் விற்பனைக்கு வரும் லாரிகளிடம் வசூலிக்கப்படும் கட்டண தொகையை குப்பைகளை அகற்றும் பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருப்பதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகர…
View More கோயம்பேட்டில் பொங்கல் சிறப்பு சந்தை – அமைச்சர் நேரில் ஆய்வு3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு
தமிழகத்தில் உள்ள 121 பசு மடங்களில் உள்ள 3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில்…
View More 3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபுரூ.500 கோடி மதிப்பு கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
தமிழ்நாட்டில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் உள்ள ஆதிமூல பெருமாள் கோயிலிலும், அந்த கோயிலுக்குச் சொந்தமான அஞ்சுகம் தொடக்க…
View More ரூ.500 கோடி மதிப்பு கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்கோயில் நிலத்தில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விரைவில் முடிவு: சேகர்பாபு
கோயில் நிலத்தில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கட்டுப்பாட்டு…
View More கோயில் நிலத்தில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விரைவில் முடிவு: சேகர்பாபுமூடப்பட இருந்த பள்ளியை அறநிலையத்துறை ஏற்பதாக அறிவிப்பு!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் என்ற…
View More மூடப்பட இருந்த பள்ளியை அறநிலையத்துறை ஏற்பதாக அறிவிப்பு!தி.மு.க ஆட்சியை எதிர்ப்பவர்கள் புகழ்கிற சூழ்நிலை விரைவில் வரும்: அமைச்சர் சேகர் பாபு
தி.மு.க ஆட்சியை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் விரைவில் அவர்களே புகழும் சூழ்நிலை வரும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். சென்னை, கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகர் அரசு மருத்துவமனையை, இந்து சமய…
View More தி.மு.க ஆட்சியை எதிர்ப்பவர்கள் புகழ்கிற சூழ்நிலை விரைவில் வரும்: அமைச்சர் சேகர் பாபுஇன்னும் ஒரு வாரத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறையும்: அமைச்சர் சேகர்பாபு!
தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறையும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில், 104 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை முகாமை…
View More இன்னும் ஒரு வாரத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறையும்: அமைச்சர் சேகர்பாபு!