சித்திரைத் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்
மணப்பாறை, வேப்பிலை மாரியம்மன் கோயில், சித்திரைத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். திருச்சி மாவட்டம், மணப்பாறை, வேப்பிலை மாரியம்மன் கோயிலில், மே ஒன்றாம் தேதி முதல், சித்திரைத் திருவிழா...