தமிழில் குடமுழுக்கு நன்னீராட்டு நடத்துவதற்கு தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் – பேரூர் ஆதினம் கோரிக்கை
தமிழில் குடமுழக்கு நன்னீராட்டு விழா நடத்துவதற்கான வழிமுறைகளையும், அரசாணைகளையும் பிறப்பிக்க தமிழக அரசுக்கு பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் கோரிக்கை வைத்துள்ளார். இன்று பல்லடத்தில் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல...