“அண்ணாமலை விளம்பரத்திற்காக திருமணம் நடத்தி வைக்கிறார்”- அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்

விளம்பத்திற்காக நடத்தி வைக்கும் திருமணங்கள் என்பதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி வைத்த திருமணமே சாட்சி என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த கோவூரில் உள்ள சுந்தரேஸ்வரர்…

View More “அண்ணாமலை விளம்பரத்திற்காக திருமணம் நடத்தி வைக்கிறார்”- அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு!

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமையவுள்ள பேருந்து நிலைய பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் துறை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார். தீபாவளி, பொங்கல் போன்ற…

View More சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் திடீர் ஆய்வு!

உதயநிதியை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும் : அன்பில் மகேஸ்

உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி…

View More உதயநிதியை தமிழ்நாடே கொண்டாடும் நாள் வரும் : அன்பில் மகேஸ்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோயில்களில் உழவாரப் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து கோயில்களிலும் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு உழவாரப்பணிகள் நடைபெற உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில்…

View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோயில்களில் உழவாரப் பணிகள்: அமைச்சர் சேகர்பாபு

கோயில் நகைகளை உருக்க, நீதிமன்றம் தடை விதிக்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

கோயில் நகைகளை உருக்க, உயர்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை எனவும், அறங்காவலர் நியமனத்துக்கு பின் நகைகளை உருக்க அனுமதி அளித்துள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை சூளை சீனிவாச பெருமாள் மற்றும் அங்காளம்மன் கோயில்களில் அறநிலையத்…

View More கோயில் நகைகளை உருக்க, நீதிமன்றம் தடை விதிக்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

கோயில்களின் திருப்பணிக்கு இணைய வழியில் நன்கொடை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு நன்கொடை செய்ய விரும்புவோர் இணையவழி பதிவு செய்து உதவலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:…

View More கோயில்களின் திருப்பணிக்கு இணைய வழியில் நன்கொடை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

இந்து கோயில்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளதா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே, கோயில்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 49 கிரவுண்டு இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.…

View More இந்து கோயில்கள் மட்டுமே மூடப்பட்டுள்ளதா? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும்; சேகர்பாபு

கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் தாமாகவே முன்வந்து ஒப்படைக்க வேண்டுமென அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கம் ஈ.வே.ரா சாலையில் காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்த ஒருவர் 7…

View More கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும்; சேகர்பாபு