“கணவனை இழந்தவர்கள் செங்கோலை வாங்கக் கூடாது என ஆகம விதிகளில் எங்கு உள்ளது”? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி!
‘மதுரை சித்திரை திருவிழாவின், ஒரு பகுதியான செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் கணவனை இழந்தவருக்கு செங்கோல் வழங்கக் கூடாது’ என உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது. மதுரையைச் சேர்ந்த...