”இது இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் “ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

”இது இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் “ என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட திருமண வாழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 34 இணையர்களுக்கான…

View More ”இது இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம் “ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திரு நாள்கதிர் விழா

தென்காசியில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு திருநாள் கதிர் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும், தேவேந்திர குல வேளாளர்…

View More 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திரு நாள்கதிர் விழா