30.2 C
Chennai
May 13, 2024

Tag : சீர்காழி

தமிழகம் பக்தி செய்திகள்

சட்டைநாதர் சுவாமிக்கு 108 கலசாபிஷேகம்: பக்தர்கள் உற்சாக வழிபாடு!

Web Editor
சீர்காழி முத்து சட்டை நாதர் சுவாமிக்கு 108 கலசாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடை பெற்றது. மயிலாடுதுறை, சீர்காழி தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த மே...
தமிழகம் செய்திகள்

சீர்காழி கழுமலையாறு துார்வாரும் பணியில் இரு தரப்பினரிடையே தகராறு – கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை!

Web Editor
சீர்காழி கழுமலையாறு துார்வாரும் பணியின் போது இரு தரப்பினரிடையே பிரச்சணை ஏற்பட்டது.  இது குறித்து கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. மயிலாடுதுறை, சீர்காழி நகரின் வழியே பிரதான பாசன ஆறான கழுமலையாறு உள்ளது. ...
குற்றம் தமிழகம் செய்திகள்

சீட்டு கம்பெனி நடத்தி பல கோடி ரூபாய் மோசடி- பணத்தை பெற்று தர கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு!

Web Editor
சீர்காழியில் சீட்டு கம்பெனி நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவான நபரிடமிருந்து பணத்தை பெற்று தர கோரி காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில்...
தமிழகம் செய்திகள்

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் மீட்பு!

Web Editor
சோதியக்குடி கிராமத்தில் இந்து சமய அற நிலையத்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்க்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம்,  சீர்காழி அருகே சோதியக்குடி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும்...
தமிழகம் செய்திகள்

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் குறித்த ஆய்வு பணிகள் தொடக்கம்!

Web Editor
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வுப்பணிகள் தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 2,000 ஆண்டுகள் பழைய வாய்ந்த...
தமிழகம் செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை உள்ளிட்டவை திருட்டு!

Web Editor
சீர்காழி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் போன்றவை திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கமாட்சி நகரில் ரமேஷ், சத்யா...
தமிழகம் செய்திகள்

சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தை திறந்து வைத்த காவல்துறை துணை கண்காணிப்பாளர்

Web Editor
சீர்காழி காவல்துறை சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்த போது நூலகத்துடன் கூடிய சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்திற்கு விளையாட்டு உபகரண பொருட்கள் வழங்கினர் மாணவர்களை தவறான பழக்கங்களிலிருந்து மீட்டெடுக்கும் வகையில், மயிலாடுதுறை...
தமிழகம் செய்திகள்

சாலை வசதி கோரி கிராம மக்கள் மறியல் – சீர்காழி அருகே போக்குவரத்து பாதிப்பு

Syedibrahim
சீர்காழி அருகே சாலை வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ஆரப்பள்ளம் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் சாலை வசதி...
குற்றம்

சீர்காழி இரட்டை கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..

Jayapriya
சீர்காழியில் நடைபெற்ற இரட்டை கொலை மற்றும் என்கவுண்டர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தன்ராஜ் என்பவர் நகைக்கடை மற்றும் அடகுக்கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 27ம் தேதி காலை அவரது...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy