சிவகங்கை அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில், நரிக்குறவ இன மணமக்களுடன் சமபந்தி விருந்து நடைபெற்றது. சிவகங்கை அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் அறநிலையத்துறையின்…
View More அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – நரிக்குறவ மக்களுடன் சமபந்தி விருந்து!sivagangai district
ஆசிய யோகா போட்டியில் வெண்கலம்: தாய்லாந்தில் கலக்கிய தமிழக சிறுவனுக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்!
தாய்லாந்தில் சவுத் ஆசியா கோப்பைக்கான யோகா போட்டியில் பரிசு பெற்று ஊர் திரும்பிய சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு…
View More ஆசிய யோகா போட்டியில் வெண்கலம்: தாய்லாந்தில் கலக்கிய தமிழக சிறுவனுக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்!முழு ஊதியம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி பொறியாளர்!
காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் ஊதியத்தை முழுமையாக வழங்காததால் ஆணையாளர் அறையின் முன்பு அமர்ந்து நகராட்சி பொறியாளர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜன். இவர்…
View More முழு ஊதியம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி பொறியாளர்!திருப்பத்தூரில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற பால்குட வழிபாடு!
திருப்பத்தூர் ஶ்ரீபூமாயி அம்மன் கோயில் வசந்த பெருவிழாவில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள பூமாயி அம்மன் கோவில் 89 ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவினை…
View More திருப்பத்தூரில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற பால்குட வழிபாடு!நின்றிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒய்வு பெற்ற இரானுவ வீரர் பலி
மானாமதுரை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர், இருசக்கர வாகனத்தில் வரும்போது நின்றிருந்த லாரி மீது மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சாஸ்தா நகரைச் சேர்ந்தவர் ஒய்வு…
View More நின்றிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஒய்வு பெற்ற இரானுவ வீரர் பலி