திருச்செந்தூரில் நீர் மோர் பந்தல் திறப்பு!

கோடை காலத்தை முன்னிட்டு திருச்செந்தூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நீர் மோர் பந்தல் திறந்து இயற்கை பானங்கள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம்…

View More திருச்செந்தூரில் நீர் மோர் பந்தல் திறப்பு!

கோடையில் வெப்ப அலை வீசும் ஆபத்து: வெப்பத்தணிப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

கோடையில் வெப்ப அலை வீசும் ஆபத்து உள்ளது உடனடியாக  வெப்பத்தணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.. ”…

View More கோடையில் வெப்ப அலை வீசும் ஆபத்து: வெப்பத்தணிப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

கோடை கால நோய்களை கண்காணிக்க வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை கண்காணிக்கக் கோரி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாட்டில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை வழகக்திற்கு மாறாக அதிகரித்து வருகிறது. கோடை காலம் தொடக்கத்திலேயே வெப்பநிலை அதிகரித்துள்ளதால் வரும்…

View More கோடை கால நோய்களை கண்காணிக்க வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

கோடை காலத்தில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் – அறநிலையத்துறை உத்தரவு

கோடை காலத்தில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்து தர இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. கோடை காலம் தொடங்கிவிட்டது. கோடை காலத்தில்தான் திருவிழாக்களும் அதிகமாக நடைபெறும். பள்ளி விடுமுறை என்பதால் கோயில்களில்…

View More கோடை காலத்தில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் – அறநிலையத்துறை உத்தரவு

வந்து விட்டது கோடைகாலம்..! நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை!

கோடைகாலம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வாட்டி வதைக்கும் கடுமையான வெயில் தான். அதிலும் மக்கள்தொகை நிறைந்து எப்போதும் பரபரப்பாக சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் நிறைந்த இந்த சென்னை மாநகரில் கோடை காலத்தின்…

View More வந்து விட்டது கோடைகாலம்..! நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை!