திருவெண்ணெய்நல்லூர் அருகே மளிகை கடை குடோனில் 168 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது!

திருவெண்ணெய்நல்லூர் அருகே, மனக்குப்பம் பகுதியில் உள்ள மளிகை கடை குடோனில் பதுக்கிய வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மதிப்பிலான 168 கிலோ குட்கா பான் மசாலாவை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.…

View More திருவெண்ணெய்நல்லூர் அருகே மளிகை கடை குடோனில் 168 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது!

போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது: 100 மாத்திரைகள் பறிமுதல்!

ஈரோடு சாஸ்திரி நகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரை என கூறி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு சாஸ்திரி நகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகள்…

View More போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது: 100 மாத்திரைகள் பறிமுதல்!

14,000 கிலோ கஞ்சா பறிமுதல்; 5,000 வங்கிக் கணக்குகள் முடக்கம் – ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால்!

நடப்பாண்டில் இதுவரை 14,000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வியாபாரிகளின் 5,000 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னை…

View More 14,000 கிலோ கஞ்சா பறிமுதல்; 5,000 வங்கிக் கணக்குகள் முடக்கம் – ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால்!

” இந்த பழக்கத்தினால் தான் என் அப்பாவிற்கு…..” – ரோபோ சங்கரின் மகள் ஓபன் டாக்..!!

இந்த பழக்கத்தினால் தான் என் அப்பாவிற்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டது என ரோபோ சங்கரின் மகள் தெரிவித்துள்ளார். பிரபல தனியார் தொலைக் காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது திரைப் பயணத்தை தொடங்கிய ரோபோ…

View More ” இந்த பழக்கத்தினால் தான் என் அப்பாவிற்கு…..” – ரோபோ சங்கரின் மகள் ஓபன் டாக்..!!

கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய பீடி இலை பண்டல்கள் – போலீசார் விசாரணை!

வேதாரண்யம் அடுத்த, கோடியக்கரை கடற்கரையில் 25 கிலோ எடையுள்ள பீடி இலை பண்டல்கள் கரை ஒதுங்கியது குறித்து போலீசார் விசாரணை நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் ஒரு சாக்குபையில் பீடி இலைகள்…

View More கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய பீடி இலை பண்டல்கள் – போலீசார் விசாரணை!

ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைபொருட்கள் – திருச்சியில் அதிரடி!

ஒரே நாளில் திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட இரு வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் மூன்று லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை…

View More ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைபொருட்கள் – திருச்சியில் அதிரடி!

சாலாமேடு குடியிருப்பு பகுதி டாஸ்மாக்கை அகற்றகோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு!

விழுப்புரத்தில் சாலாமேடு குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கை அகற்ற கோரி அப்பகுதி பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில்  நகர் பகுதியான சாலாமேட்டில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை இயங்கி…

View More சாலாமேடு குடியிருப்பு பகுதி டாஸ்மாக்கை அகற்றகோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு!

தாம்பூலப் பையில் மது பாட்டில்; திருமண வீட்டாருக்கு ரூ.50,000 அபராதம்!

புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பின்போது தாம்பூலப் பையில் மதுபாட்டில் போட்டுக் கொடுத்த திருமண வீட்டாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கலால்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 28-ம் தேதி  சென்னையைச் சேர்ந்தவருக்கும் புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த …

View More தாம்பூலப் பையில் மது பாட்டில்; திருமண வீட்டாருக்கு ரூ.50,000 அபராதம்!

ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒரு புகையிலை எதிர்ப்பு வாசகம் : கனடா அரசின் புதிய முன்னெடுப்பு..!!

உலக  புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒரு புகையிலை எதிர்ப்பு வாசகத்தை அச்சிட்டு கனடா  அரசு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள் 1987−ம் ஆண்டு உலகப்…

View More ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒரு புகையிலை எதிர்ப்பு வாசகம் : கனடா அரசின் புதிய முன்னெடுப்பு..!!

புகையிலை விற்பனை செய்த 170 கடைகளுக்கு சீல் – கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேச்சு!

கோவையில் புகையிலை விற்பனை செய்த 170 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். கோவை ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய…

View More புகையிலை விற்பனை செய்த 170 கடைகளுக்கு சீல் – கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேச்சு!