போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ளார். டெல்லியில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் கும்பல்களை கைது செய்யும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். கடந்த வாரம் தெற்கு டெல்லியில்…
View More போதை பொருள் கடத்தல் விவகாரம் – ஜாபர் சாதிக் தலைமறைவு!Category: வேண்டாம் போதை
விளையாட்டில் ஆர்வம் காட்டினால் போதை பழக்கம் வராது – முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு!
மாணவர்களும், இளைஞர்களும் விளையாட்டு துறையில் ஆர்வம் காட்டினால் போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்கள் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தேசிய பாதுகாவலர்கள்…
View More விளையாட்டில் ஆர்வம் காட்டினால் போதை பழக்கம் வராது – முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு!போதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் – இணையத்தில் வீடியோ வைரல்!
கேரள மாநிலம் பாறசாலை அருகே சினிமாவை மிஞ்சும் வகையில், இளைஞர்கள் போதையில் தினமும் ஒருவரையொருவர் தாக்கும் காட்சி இணையத்தில் வைரலான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் பாறசாலை அருகே முக்கால…
View More போதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் – இணையத்தில் வீடியோ வைரல்!திருவெண்ணெய்நல்லூர் அருகே மளிகை கடை குடோனில் 168 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது!
திருவெண்ணெய்நல்லூர் அருகே, மனக்குப்பம் பகுதியில் உள்ள மளிகை கடை குடோனில் பதுக்கிய வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மதிப்பிலான 168 கிலோ குட்கா பான் மசாலாவை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.…
View More திருவெண்ணெய்நல்லூர் அருகே மளிகை கடை குடோனில் 168 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது!போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது: 100 மாத்திரைகள் பறிமுதல்!
ஈரோடு சாஸ்திரி நகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரை என கூறி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு சாஸ்திரி நகரில் வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகள்…
View More போதை மாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது: 100 மாத்திரைகள் பறிமுதல்!14,000 கிலோ கஞ்சா பறிமுதல்; 5,000 வங்கிக் கணக்குகள் முடக்கம் – ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால்!
நடப்பாண்டில் இதுவரை 14,000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வியாபாரிகளின் 5,000 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னை…
View More 14,000 கிலோ கஞ்சா பறிமுதல்; 5,000 வங்கிக் கணக்குகள் முடக்கம் – ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால்!” இந்த பழக்கத்தினால் தான் என் அப்பாவிற்கு…..” – ரோபோ சங்கரின் மகள் ஓபன் டாக்..!!
இந்த பழக்கத்தினால் தான் என் அப்பாவிற்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டது என ரோபோ சங்கரின் மகள் தெரிவித்துள்ளார். பிரபல தனியார் தொலைக் காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது திரைப் பயணத்தை தொடங்கிய ரோபோ…
View More ” இந்த பழக்கத்தினால் தான் என் அப்பாவிற்கு…..” – ரோபோ சங்கரின் மகள் ஓபன் டாக்..!!கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய பீடி இலை பண்டல்கள் – போலீசார் விசாரணை!
வேதாரண்யம் அடுத்த, கோடியக்கரை கடற்கரையில் 25 கிலோ எடையுள்ள பீடி இலை பண்டல்கள் கரை ஒதுங்கியது குறித்து போலீசார் விசாரணை நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் ஒரு சாக்குபையில் பீடி இலைகள்…
View More கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய பீடி இலை பண்டல்கள் – போலீசார் விசாரணை!ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைபொருட்கள் – திருச்சியில் அதிரடி!
ஒரே நாளில் திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட இரு வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையில் மூன்று லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை…
View More ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான போதைபொருட்கள் – திருச்சியில் அதிரடி!சாலாமேடு குடியிருப்பு பகுதி டாஸ்மாக்கை அகற்றகோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு!
விழுப்புரத்தில் சாலாமேடு குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கை அகற்ற கோரி அப்பகுதி பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் நகர் பகுதியான சாலாமேட்டில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை இயங்கி…
View More சாலாமேடு குடியிருப்பு பகுதி டாஸ்மாக்கை அகற்றகோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு!