பத்திரிகையாளர்களுக்கு சம்மன் அனுப்பிய விவகாரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

பத்திரிகையாளர்களுக்கு அசாம் போலீஸ் சம்மன் அனுப்பியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More பத்திரிகையாளர்களுக்கு சம்மன் அனுப்பிய விவகாரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீஸ் சம்மன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்த போலி வீடியோ குறித்த வழக்கின் விசாரணைக்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரில் ஆஜராக டெல்லி சைபர் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.  இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான…

View More தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு டெல்லி போலீஸ் சம்மன்!

அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு – உச்சநீதிமன்றத்தில் ஏப்.15ம் தேதி விசாரணை?

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டு மனு  உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி…

View More அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு – உச்சநீதிமன்றத்தில் ஏப்.15ம் தேதி விசாரணை?

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு – அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர், ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கும் சம்மன்!

டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமார் மற்றும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ துர்கேஷ் பதக் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.  மதுபான கொள்கை தொடர்பான…

View More டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு – அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர், ஆம் ஆத்மி எம்எல்ஏவுக்கும் சம்மன்!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய நீதிமன்றம்!

மார்ச் 16-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு,  டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் புதிதாக சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுபானக்கொள்கை அமல்படுத்தப்பட்டபோது, ரூ.1000…

View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சம்மன் அனுப்பிய நீதிமன்றம்!

மார்ச் 12-க்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக தயார் – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!

மார்ச் 12 ஆம் தேதிக்கு பிறகு காணொளி வாயிலாக விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு பதில் அனுப்பியுள்ளார்.   டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை…

View More மார்ச் 12-க்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக தயார் – டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!

8-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை! ஆஜராவாரா கெஜ்ரிவால்?

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 8 முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம்…

View More 8-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை! ஆஜராவாரா கெஜ்ரிவால்?

போதை பொருள் கடத்தல் விவகாரம் – ஜாபர் சாதிக் தலைமறைவு!

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய  ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ளார். டெல்லியில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் கும்பல்களை கைது செய்யும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.  கடந்த வாரம் தெற்கு டெல்லியில்…

View More போதை பொருள் கடத்தல் விவகாரம் – ஜாபர் சாதிக் தலைமறைவு!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 7-வது முறையாக சம்மன் அனுப்பி, பிப்.26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு கூறியுள்ளது.  டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம்…

View More அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

டெல்லி சட்டப் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி!

டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்த மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பெரும்பான்மையை நிருபித்து வெற்றி பெற்றுள்ளார். தலைநகர் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை…

View More டெல்லி சட்டப் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி!