விழுப்புரம் சிவலோகநாதர் கோயிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்!

திருமுண்டீச்சரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவலோகநாதர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்தார். விழுப்புரம் மாவட்டம் திருமுண்டீச்சரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவலோகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல்கள் பாடப் பெற்ற தமிழ்நாட்டின்…

View More விழுப்புரம் சிவலோகநாதர் கோயிலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்!

திருவெண்ணெய்நல்லூர் அருகே மளிகை கடை குடோனில் 168 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது!

திருவெண்ணெய்நல்லூர் அருகே, மனக்குப்பம் பகுதியில் உள்ள மளிகை கடை குடோனில் பதுக்கிய வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் மதிப்பிலான 168 கிலோ குட்கா பான் மசாலாவை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.…

View More திருவெண்ணெய்நல்லூர் அருகே மளிகை கடை குடோனில் 168 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது!

திருவெண்னைய்நல்லூர் ஸ்ரீகிருபாபுரீஸ்வரர் திருக்கோயிலில் குரு பூஜை!

திருவெண்னைய்நல்லூரிலுள்ள மங்காளம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயிலில் ஆடி ஸ்வாதி நட்சத்திரத்தினை முன்னிட்டு சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் 63 நாயன்மார்களுக்கு  நடைபெற்ற குரு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.…

View More திருவெண்னைய்நல்லூர் ஸ்ரீகிருபாபுரீஸ்வரர் திருக்கோயிலில் குரு பூஜை!