கல்குவாரி குட்டையில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!

பல்லாவரம் அருகே கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More கல்குவாரி குட்டையில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!
Fake police arrested for extorting money from traders - police action!

வியாபாரிகளிடம் பணம் பறித்த போலி போலீஸ் கைது – காவல்துறை அதிரடி நடவடிக்கை !

பல்லாவரம் பகுதிகளில் குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக கூறி பணம் பறித்த போலி போலீஸ் கைது செய்யப்பட்டார். பல்லாவரம் அடுத்த பம்மல் அனகாபுத்தூர் பகுதிகளில், சங்கர் நகர் காவல் எல்லைக்குட்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட…

View More வியாபாரிகளிடம் பணம் பறித்த போலி போலீஸ் கைது – காவல்துறை அதிரடி நடவடிக்கை !
Bozhichalur is next to Pallavaram in Chengalpattu District

#Pallavaram அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள பாம்பு – தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்பு!

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் குடியிருப்புப் பகுதியில் பதுங்கி இருந்த 10 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு – வடமேற்கு…

View More #Pallavaram அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 10 அடி நீள பாம்பு – தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்பு!

சென்னை பல்லாவரத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை: ரூ.2 கோடி பறிமுதல்!

சென்னையில் பி.எல்.ஆர். புளு மெட்டல்ஸ் என்ற ரெடிமிக்ஸ் கான்கிரீட் கம்பெனி மற்றும் ஜல்லி, மணல் விற்பனை செய்யும் நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில், வரிமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.2 கோடி பறிமுதல்…

View More சென்னை பல்லாவரத்தில் வருமான வரித்துறை திடீர் சோதனை: ரூ.2 கோடி பறிமுதல்!

பணிப்பெண் சித்ரவதை வழக்கு – இளம்பெண்ணின் 12-ம் வகுப்பு சான்றிதழ்,  6 மாத சம்பள பாக்கி பறிமுதல்!

பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எம்எல்ஏ-வின் மகன் வீட்டில்  இருந்து அப்பணிப்பெண்ணின் 12-ம் வகுப்பு சான்றிதழ் மற்றும் 6 மாத பாக்கி சம்பள பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  பல்லாவரம் தொகுதி…

View More பணிப்பெண் சித்ரவதை வழக்கு – இளம்பெண்ணின் 12-ம் வகுப்பு சான்றிதழ்,  6 மாத சம்பள பாக்கி பறிமுதல்!

பணிப்பெண் சித்ரவதை வழக்கு – எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நீதிமன்ற காவல்..!

பணிப்பெண்ணை சித்ரவதை செய்த வழக்கில், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினாவை பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். பல்லாவரம்…

View More பணிப்பெண் சித்ரவதை வழக்கு – எம்எல்ஏ மகன், மருமகளுக்கு நீதிமன்ற காவல்..!

பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம் – பல்லாவரம் திமுக எம்எல்ஏ-வின் மகன், மருமகள் கைது!

பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் பல்லாவரம் திமுக எம்எல்ஏ-வின் மகன், மருமகள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். …

View More பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம் – பல்லாவரம் திமுக எம்எல்ஏ-வின் மகன், மருமகள் கைது!

வீட்டுப்பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார்: பல்லாவரம் எம்எல்ஏ-வின் மகனை பிடிக்க தனிப்படை!

வீட்டுப் பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ…

View More வீட்டுப்பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார்: பல்லாவரம் எம்எல்ஏ-வின் மகனை பிடிக்க தனிப்படை!

திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்! முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியானது!

பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கினுடைய முதல் தகவல் அறிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளது.  பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து…

View More திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்! முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியானது!

விளையாட்டில் ஆர்வம் காட்டினால் போதை பழக்கம் வராது – முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு!

மாணவர்களும்,  இளைஞர்களும் விளையாட்டு துறையில் ஆர்வம் காட்டினால் போதை பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்கள் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் தேசிய பாதுகாவலர்கள்…

View More விளையாட்டில் ஆர்வம் காட்டினால் போதை பழக்கம் வராது – முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு!