போதைப்பொருள் விற்பனை வழக்கு - நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஜாமின் கோரி மனு!

போதைப்பொருள் விற்பனை வழக்கு – நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஜாமின் கோரி மனு!

போதைப்பொருள் வழக்கில் சிறையில் இருக்கும் மன்சூர் அலிகான் மகன் ஜாமின் கோரி, சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். முகப்போ் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு கைப்பேசி செயலி மூலம், போதைப்பொருட்களை…

View More போதைப்பொருள் விற்பனை வழக்கு – நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஜாமின் கோரி மனு!

போதை பொருள் விவகாரம்: இயக்குநர் அமீரிடம் விரைவில் மீண்டும் விசாரணை!

போதை பொருள் விவகாரத்தில் தேவைப்பட்டால் மறு விசாரணைக்கு ஆஜராகவும் வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், விரைவில் ஆஜராகிறேன் என அமீர் பதில் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.  டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000…

View More போதை பொருள் விவகாரம்: இயக்குநர் அமீரிடம் விரைவில் மீண்டும் விசாரணை!

டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜர்!

டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைமை அலுவலகத்தில் இயக்குநர் அமீர் விசாரணைக்காக இன்று ஆஜரானார். டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார்…

View More டெல்லி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜர்!

ஜாபர் சாதிக்கிற்கு நீதிமன்ற காவல் – டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு!

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  டெல்லியில் கடந்த மாதம், ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கிய விவகாரத்தில்…

View More ஜாபர் சாதிக்கிற்கு நீதிமன்ற காவல் – டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு!

போதை பொருள் கடத்தல் விவகாரம் – ஜாபர் சாதிக் தலைமறைவு!

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய  ஜாபர் சாதிக் தலைமறைவாகி உள்ளார். டெல்லியில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் கும்பல்களை கைது செய்யும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர்.  கடந்த வாரம் தெற்கு டெல்லியில்…

View More போதை பொருள் கடத்தல் விவகாரம் – ஜாபர் சாதிக் தலைமறைவு!

போதைப்பொருள் கடத்தல் வழக்கு – சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!

போதைப்பொருள் கடத்திய வழக்கில், சிங்கப்பூர் வாழ் தமிழரான தங்கராஜ் என்பவர் நேற்று தூக்கிலிடப்பட்டார். இவர் கடத்தல் வழக்கில் கைதாகி 9 ஆண்டுகளாக சிறையில் இருந்த நிலையில், இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச்…

View More போதைப்பொருள் கடத்தல் வழக்கு – சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்!