போதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் – இணையத்தில் வீடியோ வைரல்!

கேரள மாநிலம் பாறசாலை அருகே சினிமாவை மிஞ்சும் வகையில், இளைஞர்கள் போதையில் தினமும் ஒருவரையொருவர் தாக்கும் காட்சி இணையத்தில் வைரலான நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் பாறசாலை அருகே முக்கால…

View More போதையில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட இளைஞர்கள் – இணையத்தில் வீடியோ வைரல்!

தமிழ்நாடு-கேரளா எல்லையில் விறகுக்கட்டையால் மாறிமாறி தாக்கிக்கொண்ட கும்பல் – வீடியோ வைரல்!

தமிழக-கேரள எல்லையில் போலீசார் முன்பு விறகு கட்டையால் மாறிமாறி தாக்கி கொண்ட கும்பலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்காசி மாவட்டம், தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கோட்டைவாசல் கருப்பசாமி கோயிலுக்கு தூத்துக்குடி…

View More தமிழ்நாடு-கேரளா எல்லையில் விறகுக்கட்டையால் மாறிமாறி தாக்கிக்கொண்ட கும்பல் – வீடியோ வைரல்!

கன்னியாகுமரியில் நோன்பு கஞ்சி வைப்பதில் இரு பிரிவினர் இடையே கைகலப்பு…

கன்னியாகுமரியில் ரமலான் நாட்களில் நோன்பு கஞ்சி வைப்பதில் இரு பிரிவினர் இடையே பிரச்சனை போலீசார் முன்னிலையில் கை கலப்பில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு. கன்னியாகுமரி மெயின் ரோட்டில் மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. இங்கு…

View More கன்னியாகுமரியில் நோன்பு கஞ்சி வைப்பதில் இரு பிரிவினர் இடையே கைகலப்பு…

ரயில் முன்பாய்ந்து உயிரிழந்த கல்லூரி மாணவர்: உடலை வாங்க மறுத்து சக மாணவர்கள் போராட்டம்

ரயில் முன்பாய்ந்து உயிரிழந்த கல்லூரி மாணவரின் உடலை வாங்க மறுத்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டையைச் சேர்ந்த குமார், சென்னை மாநிலக் கல்லூரில் முதலாமாண்டு பயின்று…

View More ரயில் முன்பாய்ந்து உயிரிழந்த கல்லூரி மாணவர்: உடலை வாங்க மறுத்து சக மாணவர்கள் போராட்டம்

வயலில் மாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு; விவசாயி குடும்பத்தின் மீது தாக்குதல்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே, வயலில் மாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள், விவசாயி குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெண்டையம்பட்டி ஊராட்சி மன்ற…

View More வயலில் மாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு; விவசாயி குடும்பத்தின் மீது தாக்குதல்