தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதை கண்டித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற தென் மாநிலங்களுக்கு…
View More “அதிகரித்துள்ள போதைப்பொருள் நடமாட்டம்” – தமிழ்நாடு அரசுக்கு #EPS கண்டனம்!drug traffic
போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக தமிழ்நாடு அரசு மீது புகார்: மாநிலம் முழுவதும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாக தமிழ்நாடு அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோரி அனைத்து…
View More போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக தமிழ்நாடு அரசு மீது புகார்: மாநிலம் முழுவதும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!போதைப் பொருள் குற்றச்சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன -இபிஎஸ் குற்றச்சாட்டு
போதைப் பொருள் விற்பனையால் தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போதைப் பொருள் விற்பனையால் தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்றச்…
View More போதைப் பொருள் குற்றச்சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன -இபிஎஸ் குற்றச்சாட்டுசர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு; தமிழகத்தை சேர்ந்த 9 பேரை கைது செய்த கேரள என்ஐஏ
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறி திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமை சேர்ந்த, 9 பேரை கேரள என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு…
View More சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு; தமிழகத்தை சேர்ந்த 9 பேரை கைது செய்த கேரள என்ஐஏ