இயக்குனர் அமீர் என் மீதும் என் படத்தின் மீதும் வைத்த குற்றச்சாட்டினை இன்னும் மூன்று தினங்களில் நிரூபிக்க வேண்டும் அல்லது அவர் தெரிவித்த கருத்தினை பின்வாங்க வேண்டும் என பகாசூரன் படத்தின் இயக்குனர் மோகன்…
View More “என் மீது வைத்த குற்றச்சாட்டினை 3 நாட்களில் அமீர் நிரூபிக்க வேண்டும்” – இயக்குனர் மோகன் ஜிகும்பகோணத்தில் நடைபெற்ற சிறுதானிய உணவு திருவிழா
கும்பகோணத்தில் நடைபெற்ற சிறுதானிய உணவு திருவிழாவில் கம்பு, கேழ்வரகு, திணை , சாமை உள்ளிட்ட பல்வேறு சிறுதானியங்களில் உணவு வகைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. உணவு பழக்க வழக்கங்கள் மாறியதை தொடர்ந்து உடல் பருமன்,…
View More கும்பகோணத்தில் நடைபெற்ற சிறுதானிய உணவு திருவிழா40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திரு நாள்கதிர் விழா
தென்காசியில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு திருநாள் கதிர் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும், தேவேந்திர குல வேளாளர்…
View More 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திரு நாள்கதிர் விழாவேங்கை வயல் விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம்…
View More வேங்கை வயல் விவகாரம் – சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு”ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: ஈரோடு இடைத்தேர்தல்…
View More ”ஈரோடு இடைத்தேர்தலில் நடக்கும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும்” – எடப்பாடி பழனிசாமிஈரோடு இடைத்தேர்தல்: நாளை முதல் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?
ஈரோடு கிழக்குத் தொகுதியில் நாளை மாலை முதல் வாக்குப் பதிவு முடியும் வரை பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரோடு கிழக்கு சட்டப்…
View More ஈரோடு இடைத்தேர்தல்: நாளை முதல் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?ஈரோடு இடைத்தேர்தல்: கைத்தறி துண்டுகளை விற்பனை செய்து வாக்கு கேட்ட அக்ரி கணேசன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக தீர்மானக் குழு செயலாளர் அக்ரி கணேசன் கைத்தறி துண்டுகளை தோளில் சுமந்து விற்பனை செய்து பிரச்சாரம் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற…
View More ஈரோடு இடைத்தேர்தல்: கைத்தறி துண்டுகளை விற்பனை செய்து வாக்கு கேட்ட அக்ரி கணேசன்அவசர அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்-நிம்மதி பெருமூச்சு விட்ட பயணிகள்
கேரள மாநிலம் கோழிகோட்டில் இருந்து சவுதி அரேபியா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. கேரள மாநிலம் கோழிகோட்டில் இருந்து 182 பயணிகளுடன் காலை 10 மணிக்கு சவுதி…
View More அவசர அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்-நிம்மதி பெருமூச்சு விட்ட பயணிகள்ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
பணபட்டுவாடா, பரிசுப் பொருள் விநியோகம் தீவிரமாக உள்ளதாக கூறி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக்கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், சுயேட்சை வேட்பாளர்…
View More ஈரோடு இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி3,000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவை சிகிச்சை? – விஞ்ஞானிகள் அதிர்ச்சி
இஸ்ரேலில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிஎன்என் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில்,15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டு சகோதரர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் தொல்லியல்…
View More 3,000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவை சிகிச்சை? – விஞ்ஞானிகள் அதிர்ச்சி