#Madurai | "Historical evidence is not provided in India.. They are not written down.." - Archeology Director Interview!

#Madurai | “இந்தியாவில் வரலாற்றுச் சான்றுகள் அழிக்கப்படவில்லை.. எழுதி வைக்கப்படவே இல்லை..” – தொல்லியல் துறை இயக்குநர் பேட்டி!

இந்தியாவில் வரலாற்றுச் சான்றுகள் அழிக்கப்படவில்லை எனவும் அவை எழுதி வைக்கப்படவே இல்லை எனவும், கல்வெட்டாகவோ, ஓலைச்சுவடிகளாகவோ உருவாக்கி இருக்க வேண்டும் எனவும் இந்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு வரலாற்று…

View More #Madurai | “இந்தியாவில் வரலாற்றுச் சான்றுகள் அழிக்கப்படவில்லை.. எழுதி வைக்கப்படவே இல்லை..” – தொல்லியல் துறை இயக்குநர் பேட்டி!

போஜ்ஷாலா – கமால் மௌலா மசூதி – தொல்லியல் ஆய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

போஜ்ஷாலா – கமால் மௌலா மசூதியின் தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதிக்க இயலாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ளது போஜ்ஷாலா கமால் மௌலா மசூதி.  இந்த மசூதியில்…

View More போஜ்ஷாலா – கமால் மௌலா மசூதி – தொல்லியல் ஆய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

மதுரையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு..!

மதுரை உசிலம்பட்டி அருகே 3,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் மலையில் ஏ.ராமநாதபுரத்திலிருந்து மலைப்பட்டி செல்லும் சாலையின் உச்சியில் உள்ள நரிப்பள்ளி புடவு என்ற பகுதியில்…

View More மதுரையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு..!

3,000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவை சிகிச்சை? – விஞ்ஞானிகள் அதிர்ச்சி

இஸ்ரேலில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிஎன்என் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில்,15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டு சகோதரர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் தொல்லியல்…

View More 3,000 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவை சிகிச்சை? – விஞ்ஞானிகள் அதிர்ச்சி

புன்னக்காயலில் உலோக நாணயங்கள், சீன பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

தமிழர்கள் செல்வச் செழிப்புடனும், வெளிநாட்டு வாணிபத்தில் சிறந்து விளங்கியதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் பாதிரியார்கள் ஒரு அச்சகத்தை தொடங்கினர். தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட…

View More புன்னக்காயலில் உலோக நாணயங்கள், சீன பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

கீழடியில் நெற்பயிர் சாகுபடிக்கான சான்று- முதலமைச்சர்

கீழடியில் நெற்பயிர் சாகுபடி செய்ததற்கான சான்று கிடைத்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பினை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், கீழடி, கொடுமணல் மற்றும் பொருந்தல் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள்…

View More கீழடியில் நெற்பயிர் சாகுபடிக்கான சான்று- முதலமைச்சர்