ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. ஈரோடு இடைத் தேர்தலில் வெற்றி அரசியல் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 27-ஆம்…
View More ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை : நாளை விடியல் தரப்போவது யாருக்கு..?#ErodeEast | #SupremeCourt | #Ops | #Eps | #News7 Tamil | #News7 TamilUpdate
ஈரோடு இடைத்தேர்தல்: கைத்தறி துண்டுகளை விற்பனை செய்து வாக்கு கேட்ட அக்ரி கணேசன்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக தீர்மானக் குழு செயலாளர் அக்ரி கணேசன் கைத்தறி துண்டுகளை தோளில் சுமந்து விற்பனை செய்து பிரச்சாரம் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற…
View More ஈரோடு இடைத்தேர்தல்: கைத்தறி துண்டுகளை விற்பனை செய்து வாக்கு கேட்ட அக்ரி கணேசன்ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாஜக ஆதரவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவிற்கு பாஜக முழுஆதரவு வழங்குவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள…
View More ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாஜக ஆதரவுவேட்பாளர் ஒப்புதல் படிவங்களை நிரப்பி நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும்- இபிஎஸ் உத்தரவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தென்னரசுக்கு ஒப்புதல் அளிக்கும் படிவத்தை நிரப்பி பொதுக்குழு உறுப்பினர்கள் நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும் என இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வரக்கூடிய 27ந்தேதி…
View More வேட்பாளர் ஒப்புதல் படிவங்களை நிரப்பி நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும்- இபிஎஸ் உத்தரவுஈரோடு கிழக்கில் இரட்டை இலை யாருக்கு?-உச்சநீதிமன்றம் சொன்ன புதிய தீர்வு
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் யார் என்கிற விவகாரத்தில் புதிய தீர்வு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. ஓபிஎஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழுவின் முடிவின்படி அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
View More ஈரோடு கிழக்கில் இரட்டை இலை யாருக்கு?-உச்சநீதிமன்றம் சொன்ன புதிய தீர்வு