ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை : நாளை விடியல் தரப்போவது யாருக்கு..?

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. ஈரோடு இடைத் தேர்தலில் வெற்றி அரசியல் தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 27-ஆம்…

View More ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை : நாளை விடியல் தரப்போவது யாருக்கு..?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 5 மணி நிலவரப்படி 70.58 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம்  தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி…

View More ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

ஈரோடு இடைத்தேர்தல்: கைத்தறி துண்டுகளை விற்பனை செய்து வாக்கு கேட்ட அக்ரி கணேசன்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக தீர்மானக் குழு செயலாளர் அக்ரி கணேசன் கைத்தறி துண்டுகளை தோளில் சுமந்து விற்பனை செய்து பிரச்சாரம் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற…

View More ஈரோடு இடைத்தேர்தல்: கைத்தறி துண்டுகளை விற்பனை செய்து வாக்கு கேட்ட அக்ரி கணேசன்

வரும் 25-ம் தேதி மாலையுடன் வெளிமாவட்டத்தினர் வெளியேற வேண்டும்- தேர்தல் அலுவலர் உத்தரவு!

பிப்ரவரி 25-ம் தேதி மாலையுடன் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஈரோட்டை விட்டு வெளியேற வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.…

View More வரும் 25-ம் தேதி மாலையுடன் வெளிமாவட்டத்தினர் வெளியேற வேண்டும்- தேர்தல் அலுவலர் உத்தரவு!

இரட்டை இலை சின்னம் இருப்பதால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது – டிடிவி தினகரன்

இரட்டை இலை சின்னம் இருப்பதால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது. ஈரோட்டில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுக கூட்டணி பணத்தை தண்ணீர் போல செலவழித்து வருவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். …

View More இரட்டை இலை சின்னம் இருப்பதால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது – டிடிவி தினகரன்

ஈரோடு இடைத்தேர்தல்; வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக  இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி…

View More ஈரோடு இடைத்தேர்தல்; வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை

இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திப்பு எந்த நேரத்திலும் நடக்கலாம்- முன்னாள் அமைச்சர் குப.கிருஷ்ணன் பேட்டி

எடப்பாடி பழனிசாமியுடன் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசும் நிகழ்வு எங்கேயும் எந்நேரத்திலும் நடக்கலாம் என முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விமானம் மூலம் மதுரைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று சென்றார். அப்போது…

View More இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திப்பு எந்த நேரத்திலும் நடக்கலாம்- முன்னாள் அமைச்சர் குப.கிருஷ்ணன் பேட்டி

ஓபிஎஸ்-ஐ பிரச்சாரத்திற்கு அழைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்- தமிழ் மகன் உசேன் பேட்டி

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஓபிஎஸ் ஐ  பிரச்சாரத்திற்கு அழைப்பது குறித்து தலைமை தான் முடிவு செய்யும் என அவைத் தலைவர்  தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அதிமுக…

View More ஓபிஎஸ்-ஐ பிரச்சாரத்திற்கு அழைப்பது குறித்து தலைமை முடிவு செய்யும்- தமிழ் மகன் உசேன் பேட்டி

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டி?: ஓபிஎஸ் அறிவிப்புக்கான காரணங்கள் இவைதானா?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தமது அணி போட்டியிடும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இபிஎஸ் அணி வலுவாக உள்ளதாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் ஓபிஎஸ் அணி போட்டியிட முடிவெடுத்திருப்பதன் பின்னணி…

View More ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டி?: ஓபிஎஸ் அறிவிப்புக்கான காரணங்கள் இவைதானா?