ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்சவம் கோலாகலம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்சவத்தின் 3-நாள் திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் மார்கழி மாத எண்ணெய் காப்பு உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில்…

View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் எண்ணெய் காப்பு உற்சவம் கோலாகலம்!

40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திரு நாள்கதிர் விழா

தென்காசியில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு திருநாள் கதிர் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும், தேவேந்திர குல வேளாளர்…

View More 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் திரு நாள்கதிர் விழா