இந்தியாவின் இறையாண்மையை பின்பற்றவில்லை என மணிப்பூரில் செயல்படும் மைதேயி போராளி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது. மணிப்பூரில் கடந்த மே மாதம் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து மைதேயி – குகி…
View More மணிப்பூரில் செயல்பட்டு வந்த 9 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை!புதுச்சேரி தீ விபத்து – உயிரிழந்த தொழிலாளியின் மனைவி நீதி கேட்டு முதலமைச்சரிடம் முறையிடு!
புதுச்சேரியில் தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் மனைவி நீதி கேட்டு முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து முறையிட்டார். புதுச்சேரி மாநிலத்தில் காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 4-ம்…
View More புதுச்சேரி தீ விபத்து – உயிரிழந்த தொழிலாளியின் மனைவி நீதி கேட்டு முதலமைச்சரிடம் முறையிடு!இந்திய இளைஞர்களின் கனவுகளை மோடி அரசு சிதைக்கிறது!- மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்!
மோடி அரசும், பாஜகவும் இந்திய இளைஞர்களின் கனவுகளையும், ஆசைகளையும் சிதைத்து வருகிறது என இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ளது.…
View More இந்திய இளைஞர்களின் கனவுகளை மோடி அரசு சிதைக்கிறது!- மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்!ஆவடி மாநகராட்சியில் ஒரே நாளில் 185 டன் குப்பை அகற்றம்…
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் மட்டும் 185 டன் பட்டாசு குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. தீபாவளியை பட்டாசு வெடித்து மக்கள் குதூகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி பட்டாசு குப்பைகள் 2 நாட்களில்…
View More ஆவடி மாநகராட்சியில் ஒரே நாளில் 185 டன் குப்பை அகற்றம்…ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஒய்யாரம் பாடல் வெளியானது!
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒய்யாரம் எனும் பாடல் வெளியானது. ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியது. இத்திரைப்படத்திற்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’…
View More ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஒய்யாரம் பாடல் வெளியானது!திருநெல்வேலி: டன் கணக்கில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்!
திருநெல்வேலி மாநகர வீதிகளில் டன் கணக்கில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருநெல்வேலியிலும் தீபாவளி பண்டிகையை…
View More திருநெல்வேலி: டன் கணக்கில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்!தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு…
View More தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!”சங்கரதாஸ் சுவாமிகளின் 101வது நினைவு தினம்” – தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் அஞ்சலி!
நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 101வது நினைவு தினத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நாடகத்தந்தை என அழைக்கப்படும் சங்கரதாஸ் சுவாமிகளின் 101வது நினைவு தினத்தையொட்டி…
View More ”சங்கரதாஸ் சுவாமிகளின் 101வது நினைவு தினம்” – தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் அஞ்சலி!தீபாவளி பண்டிகை: மதுரையில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் காயம்!
தீபாவளி கொண்டாட்டத்தின் போது மதுரை மாவட்ட முழுவதும் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் காயமடைந்தனர். தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் நேற்று உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டத்தின்…
View More தீபாவளி பண்டிகை: மதுரையில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் காயம்!சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக…
View More சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை!