புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதமும், கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி சுகாதாரத்துறையில்…
View More “புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்” – முதலமைச்சர் ரங்கசாமி!cm rangaswamy
“வீடு வீடாக சென்று சென்று ரேஷன் அரிசி வழங்கப்படும்” – முதலமைச்சர் ரங்கசாமி!
வீடு வீடாக சென்று சென்று ரேஷன் அரிசி வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
View More “வீடு வீடாக சென்று சென்று ரேஷன் அரிசி வழங்கப்படும்” – முதலமைச்சர் ரங்கசாமி!மக்களவை தேர்தலில் புதுச்சேரி தொகுதி பாஜகவிற்குத்தான் – முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
புதுச்சேரி தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் அரசியல்…
View More மக்களவை தேர்தலில் புதுச்சேரி தொகுதி பாஜகவிற்குத்தான் – முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!புதுச்சேரியில் ரூ.4,634 கோடி மதிப்பிலான இடைக்கால பட்ஜெட்: திமுக, காங், வெளிநடப்பு!
புதுச்சேரி சட்டப்பேரவையில் 5 மாத செலவுக்கான ரூ.4634 கோடிக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முழு பட்ஜெட் தாக்கல் செய்யாததால் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி…
View More புதுச்சேரியில் ரூ.4,634 கோடி மதிப்பிலான இடைக்கால பட்ஜெட்: திமுக, காங், வெளிநடப்பு!புதுச்சேரி தீ விபத்து – உயிரிழந்த தொழிலாளியின் மனைவி நீதி கேட்டு முதலமைச்சரிடம் முறையிடு!
புதுச்சேரியில் தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் மனைவி நீதி கேட்டு முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து முறையிட்டார். புதுச்சேரி மாநிலத்தில் காலாப்பட்டு பகுதியில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் கடந்த 4-ம்…
View More புதுச்சேரி தீ விபத்து – உயிரிழந்த தொழிலாளியின் மனைவி நீதி கேட்டு முதலமைச்சரிடம் முறையிடு!புதுவையை சிங்கப்பூராக்க நினைத்தேன்; ஆனால் முடியவில்லை- முதலமைச்சர் ரங்கசாமி வேதனை
புதுச்சேரியை சிங்கப்பூராக ஆக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நிர்வாக சிக்கல்களால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என முதலமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி, புதுவை…
View More புதுவையை சிங்கப்பூராக்க நினைத்தேன்; ஆனால் முடியவில்லை- முதலமைச்சர் ரங்கசாமி வேதனைபுதுச்சேரியில் வரும் 16-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு
புதுச்சேரியில் வருகிற 16-ந்தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள் தொடர்பான பட்டியலை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து முதலமைச்சர் ரங்கசாமி இன்று…
View More புதுச்சேரியில் வரும் 16-ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு