குரூஸ் பர்னாந்தீஸின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

குரூஸ் பர்னாந்தீஸின் திருவுருவச்சிலையை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தூத்துக்குடி, மாபெரும் மாநகரம் ஆவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் குரூஸ் பர்னாந்தீஸ். தூத்துக்குடி மக்களின் தண்ணீர் பிரச்சனைக்காகவும், மாநகர வளர்ச்சிக்காகவும்…

View More குரூஸ் பர்னாந்தீஸின் திருவுருவச்சிலையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தீபாவளியை புறக்கணித்த பொதுமக்கள்- இடிக்கப்படும் 700 வீடுகள்…

அனகாபுத்தூர் பகுதியில் 700க்கும் மேற்பட்ட வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபாவளியை பொதுமக்கள் புறக்கணித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர் பகுதியில் உள்ள 700க்கும் மேற்பட்ட  ஆக்கிரமிப்பு  வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.…

View More தீபாவளியை புறக்கணித்த பொதுமக்கள்- இடிக்கப்படும் 700 வீடுகள்…

லைக்குகளுக்காக மீண்டும் தலை தூக்கும் பைக் சாகச வீடியோ பதிவுகள்…

இருசக்கர வாகனங்களில் ஆபத்தான முறையில்  சாகசம் செய்தபடி  இளைஞர்கள்  பட்டாசு வெடித்த  வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. விலை உயர்ந்த  இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வதை வீடியோ எடுத்து லைக்குகளுக்காக இளைஞர்கள்  சமூக வலைதளங்களில்…

View More லைக்குகளுக்காக மீண்டும் தலை தூக்கும் பைக் சாகச வீடியோ பதிவுகள்…

சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு -காற்றின் தரக்குறியீடு 236 வரை உயர்வு!!

சென்னை,  செங்கல்பட்டு மற்றும்  கும்மிடிப்பூண்டி ஆகிய மூன்று இடங்களில்  காற்றின் தரக்குறியீடு மோசமான நிலையில்  பதிவாகியுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் காலையில் இருந்து பட்டாசு வெடித்து வருவது, காற்றின் போக்கு உள்ளிட்ட காரணங்களால் …

View More சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு -காற்றின் தரக்குறியீடு 236 வரை உயர்வு!!

களைகட்டிய தீபாவளி-நாடு முழுவதும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் பட்டாசு விற்பனை..!

தீபாவளிக்கு இந்தாண்டு நாடு முழுவதும் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பட்டாசு விற்பனை நடைபெற்றுள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொண்டாட்டத்தின்…

View More களைகட்டிய தீபாவளி-நாடு முழுவதும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் பட்டாசு விற்பனை..!

தீபாவளி பண்டிகையை மலைவாழ் மக்களுடன் கொண்டாடிய சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன்!

தீபாவளி பண்டிகையை சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மலைவாழ் மக்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். நாடு முழுவதும் புத்தாடை அணிந்தும்,  இனிப்புகள் வழங்கியும்,  பட்டாசு வெடித்தும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.…

View More தீபாவளி பண்டிகையை மலைவாழ் மக்களுடன் கொண்டாடிய சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன்!

முதியோர் காப்பகத்தில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!

கோவையில் மாநகராட்சியின் கீழ் இயங்கி வரும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை  முதியோர் காப்பகத்தில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. நாடு முழுவதும்  தீபாவளி பண்டிகையானது  மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாநகராட்சியின் கீழ்…

View More முதியோர் காப்பகத்தில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!

பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாடிய மலைவாழ் மக்கள்!

செங்கல்பட்டில் பட்டாசு இல்லாத தீபாவளியை  மலைவாழ் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும்  வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியை புத்தாடை அணிந்தும்,  பட்டாசுகள் வெடித்தும், உறவினர்கள்,  நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கியும்…

View More பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாடிய மலைவாழ் மக்கள்!

தீபாவளியையொட்டி, நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு.!

திருநெல்வேலியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் தீபாவளியையொட்டி  நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர். தீபாவளி பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தீபாவளியன்று காலையிலேயே எழுந்து எண்ணெய்…

View More தீபாவளியையொட்டி, நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு.!

சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 118 பேர் மீது வழக்குப்பதிவு!

சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததால் இதுவரை 118 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறையினர்  தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு 2 மணிநேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்…

View More சென்னையில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 118 பேர் மீது வழக்குப்பதிவு!