சிவகாசியிலுள்ள பெத்துமரத்து உரணியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையம் அருகே பெத்துமரத்து ஊரணியை துார்வாரும் பணி கடந்த…
View More ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு – சிவகாசியில் கஞ்சித்தொட்டி திறந்த பொதுமக்கள்!வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்: நாள் முழுவதும் நின்று பிரச்னையை தீர்த்து வைத்த நகர்மன்ற தலைவர்!
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் சாக்கடை கழிவுநீர் புகுந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, நாள் முழுவதும் நின்று பிரச்னையை தீர்த்து வைத்த நகராட்சி தலைவரை பொதுமக்கள் பாராட்டினர். கிருஷ்ணகிரி நகராட்சி, 7-வது வார்டுக்கு உட்பட்ட, நாயுடு…
View More வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்: நாள் முழுவதும் நின்று பிரச்னையை தீர்த்து வைத்த நகர்மன்ற தலைவர்!குட்டி சைக்கிளில் பெட்ரோல் நிரப்பிய இளைஞரின் வைரல் வீடியோ!
கன்னியாகுமரி மாவட்டத்தில் குட்டி சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பெட்ரோல் பங்கில் சென்று பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி சென்ற இளைஞர் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் குட்டி சைக்கிளில்…
View More குட்டி சைக்கிளில் பெட்ரோல் நிரப்பிய இளைஞரின் வைரல் வீடியோ!உதகையில் பல்வேறு வசதிகளுடன் படகு இல்லம் – சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்
நடப்பாண்டில் தமிழ்நாட்டிற்கு 30 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில், கணினி அறிவியல்துறை வகுப்பறையை இன்று சுற்றுலாத்துறை…
View More உதகையில் பல்வேறு வசதிகளுடன் படகு இல்லம் – சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தில் பெண் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!
ராமநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்த்ததில் தாய் உயிரிழந்ததையடுத்து, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளத்தை அடுத்த காத்தனேந்தல் பஞ்சாயத்தில் உள்ள பறையங்குளம்…
View More அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தில் பெண் உயிரிழப்பு – உறவினர்கள் சாலை மறியல்!