மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை பெருங்குடியில் கடந்த 17 ஆம் தேதி திமுக…
View More நிர்மலா சீதாராமன் குறித்து கவிஞர் இனியவன் சர்ச்சை பேச்சு : டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!women
“பெண்களின் புகைப்படங்களை தவறான முறையில் சித்தரிப்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரான குற்றம்” – நீதிபதி கருத்து!
“பெண்களின் புகைப்படங்களை தவறான முறையில் சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றுவது என்பது பெண்ணிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரான குற்றம்” என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி புகழேந்தி தெரிவித்துள்ளார். தென்காசியை சேர்ந்த…
View More “பெண்களின் புகைப்படங்களை தவறான முறையில் சித்தரிப்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரான குற்றம்” – நீதிபதி கருத்து!“ரூ.430 கோடியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்” – தமிழ்நாடு அரசு அறிக்கை!
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.430 கோடியில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ரூ.430 கோடியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம், ரூ.23.49 கோடியில் பெற்றோரை…
View More “ரூ.430 கோடியில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்” – தமிழ்நாடு அரசு அறிக்கை!இலவச பேருந்து பயண திட்டம் – எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்ய அரசு திட்டம்!
மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தை, அனைத்து வகை பேருந்துகளுக்கும் விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான…
View More இலவச பேருந்து பயண திட்டம் – எக்ஸ்பிரஸ், சொகுசு பேருந்துகளிலும் விரிவாக்கம் செய்ய அரசு திட்டம்!செல்போன் டவரில் ஏறி தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம் – டெல்லியில் பரபரப்பு!
டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விவசாய விளை பொருள்களுக்கு லாபகராமான விலையை மத்திய அரசு வழங்க வேண்டும்…
View More செல்போன் டவரில் ஏறி தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம் – டெல்லியில் பரபரப்பு!சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், 2016-2021 ஆண்டுகளுக்கு இடையே நாடு முழுவதும்…
View More சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்! புள்ளிவிவரம் சொல்வது என்ன?
இந்தியாவில் பயன்படுத்தபட்ட கார்களை வாங்குவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இந்த மார்ச் மாதத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கியுள்ளதாக ஓர் சுவாரஸ்யமான…
View More கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்! புள்ளிவிவரம் சொல்வது என்ன?ரயிலில் பிறந்த பெண் குழந்தை… ரயிலின் பெயரையே குழந்தைக்கு சூட்டிய பெற்றோர்…
மத்தியப் பிரதேசத்தில், பெண் ஒருவர் ஓடும் ரயிலில் குழந்தையைப் பெற்றெடுத்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் குழந்தைக்கு அந்த ரயிலின் பெயரைப் சூட்டியுள்ளனர். மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் இருந்து விதிஷா நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை…
View More ரயிலில் பிறந்த பெண் குழந்தை… ரயிலின் பெயரையே குழந்தைக்கு சூட்டிய பெற்றோர்…“INDIA கூட்டணி ஆட்சியமைத்த உடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை!” – காங்கிரஸ் அறிவிப்பு!
INDIA கூட்டணி ஆட்சியமைத்த உடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசுப்பணிகளில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கும் நிலையில் தேர்தல் களம்…
View More “INDIA கூட்டணி ஆட்சியமைத்த உடன் 30 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை!” – காங்கிரஸ் அறிவிப்பு!ஆண்களை விட பெண்களுக்குதான் அதிக தூக்கம் தேவை… ஏன் தெரியுமா?
ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு பொதுவாக தூக்கம் அதிகம் தேவை என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பெண்களுக்கு ஏன் அதிக உறக்கம் தேவைப்படுகிறது என்பதை அறிவதோடு, நல்ல தூக்கம் ஏன் முக்கியம் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். இந்திய தூக்க…
View More ஆண்களை விட பெண்களுக்குதான் அதிக தூக்கம் தேவை… ஏன் தெரியுமா?