மத்தியப் பிரதேசத்தில், பெண் ஒருவர் ஓடும் ரயிலில் குழந்தையைப் பெற்றெடுத்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் குழந்தைக்கு அந்த ரயிலின் பெயரைப் சூட்டியுள்ளனர். மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் இருந்து விதிஷா நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை…
View More ரயிலில் பிறந்த பெண் குழந்தை… ரயிலின் பெயரையே குழந்தைக்கு சூட்டிய பெற்றோர்…infant
கதறி அழுத பச்சிளம் குழந்தை… தாய்ப்பாலூட்டிய பெண் போலீஸ்.. கேரளாவில் நெகிழ்ச்சி!
கேரளாவில் பெண் காவலர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வடமாநில பெண்ணின் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கேரள மாநிலத்தில் வசித்து…
View More கதறி அழுத பச்சிளம் குழந்தை… தாய்ப்பாலூட்டிய பெண் போலீஸ்.. கேரளாவில் நெகிழ்ச்சி!36 குழந்தைகளில் ஒன்று பிறந்து ஓராண்டுக்குள் இறப்பு-அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் பிறக்கும் 36 பச்சிளங் குழந்தைகளில் ஒன்று முதலாவது பிறந்த நாளுக்குள் இறந்துவிடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இந்தியப் பதிவாளர் வெளியிட்ட புதிய ரிப்போர்ட்டில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அந்த ரிப்போர்ட்டில் மேலும்…
View More 36 குழந்தைகளில் ஒன்று பிறந்து ஓராண்டுக்குள் இறப்பு-அதிர்ச்சி தகவல்