24 C
Chennai
December 4, 2023

Tag : Farmer

தமிழகம் செய்திகள்

குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி – விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!

Student Reporter
விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, விவசாயி ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், பொய்யாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தில், அவரது...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் Agriculture

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை! ரூ.253.70 கோடி வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை!

Web Editor
சர்க்கரை ஆலைகளுக்கு 2022-2023 அரவைப் பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 253.70 கோடி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

”கர்நாடகத்தின் செயல்பாடு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல!”- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!

Student Reporter
தமிழ்நாட்டிற்கு 16,000 கனஅடி நீரை வழங்கக் கோரி காவிரி நீர் மேலாண்மை குழு கூட்டத்தில் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். காவிரியில் நாளை முதல் 15...
தமிழகம் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விளைநிலத்திற்குள் புகுந்த காட்டெருமை – விவசாயிகள் அதிர்ச்சி!

Student Reporter
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டெருமையால் விவசாயிகள் அச்சமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதி உள்ளது.  இந்த மலைப்பகுதியில் ஏராளமான...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் Agriculture

5 ஏக்கர் கரும்பு பயிரை டிராக்டர் மூலம் அழித்த விவசாயி!

Web Editor
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்காததால் நஷ்டம் ஏற்பட்டதாக புகார் தெரிவித்து, வந்தவாசி அருகே விவசாயி ஒருவர் 5 ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்பை டிராக்டர் மூலம் உழுது அழித்தார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த...
தமிழகம் செய்திகள் Agriculture

கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு கோரி விவசாயிகள் நூதன போராட்டம்!

Web Editor
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நல்லதங்காள் அணை கட்ட நிலம் வழங்கியும் அதற்கு இழப்பீடு வழங்காத அரசை கண்டித்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 5-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் மனிதருக்கும், நாய்க்கும் மாலை மாற்றி நூதன...
இந்தியா செய்திகள்

கரடி உடையில் பயிர்களை காக்க ஆள் தேடும் உத்தரபிரதேச விவசாயிகள்!

Web Editor
உத்தரபிரதேசத்தில் பயிர்களை காக்க கரடி உடை போட்டு காவலுக்கு நிற்கும் ஆட்களை ரூ.250 – க்கு சம்பளத்துக்கு அமர்த்தும் விவசாயிகள். உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரி என்கிற மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் ஆதிகால டெக்னிகை...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

சாணத்தில் உயிர் உரம் – மதிப்பு கூட்டலில் பல்லடம் இயற்கை விவசாயியின் புதிய முயற்சி…

Web Editor
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர், மண்புழு உரம் தயாரித்து அதில் லாபம் ஈட்டி விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார், அவரை பற்றிய செய்தி தொகுப்பை தற்போது காணலாம்… திருப்பூர் மாவட்டம் பல்லடம்...
தமிழகம் செய்திகள்

மோசடியில் ஈடுபட்ட டிராக்டர் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி விவசாயி நூதன போராட்டம்!

Web Editor
மயிலாடுதுறையில் டிராக்டரின் விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்து போலி பத்திரத்தில் கையெழுத்திட்டு மோசடி செய்ததாக நிறுவனம் மீது நடவடிக்கை கோரி விவசாயி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா...
தமிழகம் செய்திகள்

விவசாயிக்கு காப்பீடு பெற்றுத் தராத மாவட்ட ஆட்சியருக்கு அபராதம்!-நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!

Web Editor
திருவாரூரில் விவசாயிக்கு காப்பீடு பெற்று தராத மாவட்ட ஆட்சியர், வேளாண்துறை அதிகாரி மற்றும் காப்பீடு வழங்காத காப்பீடு நிறுவனம் ஆகியோர் இழப்பீடு வழங்க திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy