திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்தக் கொடிய நிகழ்வே சான்று என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
View More பண்ருட்டி அருகே விவசாயி உயிருடன் எரிப்பு – அன்புமணி கண்டனம்!Farmer
“திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
பண்ருட்டி அருகே விவசாயி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!பென்னாகரம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!
பென்னாகரம் அருகே விவசாய நிலத்தில் காவலில் இருந்தபோது யானை தாக்கி விவசாயி உயிரிழந்துள்ளார்.
View More பென்னாகரம் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!
கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
View More மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!“உழவர் அலுவலர் திட்டம் விவசாயத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்” – அன்புமணி குற்றச்சாட்டு!
தமிழக அரசின் உழவர் அலுவலர் திட்டம் விவசாயத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
View More “உழவர் அலுவலர் திட்டம் விவசாயத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்” – அன்புமணி குற்றச்சாட்டு!மருத்துவர் இல்லாததால் விவசாயி பலி : மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் ..!
மக்களின் உயிரை பாதுகாக்கும் அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More மருத்துவர் இல்லாததால் விவசாயி பலி : மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் ..!3 ஏக்கர் நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழித்த பெண் விவசாயி – கண்ணீர் மல்க கோரிக்கை!
கனமழையால் 3 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில் பெண் விவசாயி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
View More 3 ஏக்கர் நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழித்த பெண் விவசாயி – கண்ணீர் மல்க கோரிக்கை!மாம்பழம் கிலோ ரூ.1 க்கு விற்பனை… விவசாயிகள் வேதனை… சாலையோரம் கொட்டி செல்லும் அவலம்!
மாம்பழம் கிலோ ஒரு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
View More மாம்பழம் கிலோ ரூ.1 க்கு விற்பனை… விவசாயிகள் வேதனை… சாலையோரம் கொட்டி செல்லும் அவலம்!நெல் விற்ற கோடிக்கணக்கான பணம் முடக்கம் – விவசாயிகள் வேதனை!
ராணிப்பேட்டையில் நெல் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனம் நெல் எடுத்து சென்று 2 மாதங்கள் ஆகியும் விவசாயிகளுக்கு பணம் செலுத்தாமல் பணத்தை நிலுவையில் வைத்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
View More நெல் விற்ற கோடிக்கணக்கான பணம் முடக்கம் – விவசாயிகள் வேதனை!நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி புகழாரம் !
விவசாய சங்கத் தலைவர் சி.நாராயணசாமி நாயுடுவின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
View More நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி புகழாரம் !