மக்களின் உயிரை பாதுகாக்கும் அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
View More மருத்துவர் இல்லாததால் விவசாயி பலி : மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் ..!Farmer
3 ஏக்கர் நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழித்த பெண் விவசாயி – கண்ணீர் மல்க கோரிக்கை!
கனமழையால் 3 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில் பெண் விவசாயி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
View More 3 ஏக்கர் நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அழித்த பெண் விவசாயி – கண்ணீர் மல்க கோரிக்கை!மாம்பழம் கிலோ ரூ.1 க்கு விற்பனை… விவசாயிகள் வேதனை… சாலையோரம் கொட்டி செல்லும் அவலம்!
மாம்பழம் கிலோ ஒரு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
View More மாம்பழம் கிலோ ரூ.1 க்கு விற்பனை… விவசாயிகள் வேதனை… சாலையோரம் கொட்டி செல்லும் அவலம்!நெல் விற்ற கோடிக்கணக்கான பணம் முடக்கம் – விவசாயிகள் வேதனை!
ராணிப்பேட்டையில் நெல் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனம் நெல் எடுத்து சென்று 2 மாதங்கள் ஆகியும் விவசாயிகளுக்கு பணம் செலுத்தாமல் பணத்தை நிலுவையில் வைத்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
View More நெல் விற்ற கோடிக்கணக்கான பணம் முடக்கம் – விவசாயிகள் வேதனை!நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி புகழாரம் !
விவசாய சங்கத் தலைவர் சி.நாராயணசாமி நாயுடுவின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
View More நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி புகழாரம் !கோவை | ஒற்றை யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு!
கோவையில் ஒற்றை யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
View More கோவை | ஒற்றை யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு!கோவில்பட்டியில் நாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு!
கோவில்பட்டியில் நாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு மற்றும் 9 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்தைசேர்ந்தவர் பாண்டியராஜ்(44).…
View More கோவில்பட்டியில் நாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு!1000 கிளிகளுக்கு உணவு வழங்கும் விவசாயி !
சிவகங்கையில் கடந்த 18 வருடங்களாக விவசாயி ஒருவர் கிளிகளுக்கு உணவு வழங்கி வருகிறார் . சிவகங்கை மாவட்டம் பையூர் கிராமத்தில் முனியாண்டி என்ற விவசாயி வசித்து வருகிறார் . இவர் விவசாயம் செய்வதுடன் விவசாய…
View More 1000 கிளிகளுக்கு உணவு வழங்கும் விவசாயி !#ShockingNews | பெண்களைக் கொன்று பன்றிகளுக்கு உணவளித்த கொடூரம் | போராட்டத்தில் குதித்த மக்கள்!
ஒரு விவசாயி மற்றும் அவரது ஊழியர்கள் 2 கறுப்பினப் பெண்களைக் கொன்று, அவர்களின் உடல்களைத் பன்றிகளுக்கு உணவளித்து ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட கொடூர சம்பவம் தென்னாப்பிரிக்காவில் நடந்துள்ளது. மரியா மக்காடோ (45) மற்றும்…
View More #ShockingNews | பெண்களைக் கொன்று பன்றிகளுக்கு உணவளித்த கொடூரம் | போராட்டத்தில் குதித்த மக்கள்!ரூ.1,01,580 #Electricitybill – விவசாயிக்கு ஷாக் கொடுத்த மின்சார வாரியம்!
கொடைக்கானல் அருகே விவசாயியின் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ.1,01,580 என குறுஞ்செய்தி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பழம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் தனது வீட்டில் 2…
View More ரூ.1,01,580 #Electricitybill – விவசாயிக்கு ஷாக் கொடுத்த மின்சார வாரியம்!