ஆபரேஷன் சிந்தூர் குறித்து வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா பிரபலம் கைது செய்யப்பட்டார்.
View More ஆபரேஷன் சிந்தூர் குறித்து வீடியோ வெளியிட்ட இன்ஸ்டா பிரபலம் கைது!Gurugram
#Haryana | கமிஷனர் அலுவலகத்தில் பஜனை பாடல்… இணையத்தில் கடும் எதிர்ப்பு!
ஹரியானாவின், குருகிராம் கமிஷனர் அலுவலகத்தில் காவல்துறையினரின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமான பஜனை பாடல் பாடப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஹரியானா மாநிலம், குருகிராம் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேசிய காவலர் தினத்தில்…
View More #Haryana | கமிஷனர் அலுவலகத்தில் பஜனை பாடல்… இணையத்தில் கடும் எதிர்ப்பு!குற்றவாளிகளுக்கு உறுதுணை? – #Whatsapp இயக்குநர்கள் மீது வழக்கு பதிவு! நடந்தது என்ன?
இணையவழி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு வாட்ஸ் ஆப்பில் உள்ள சில கணக்குகளின் விவரங்களை காவல்துறை கோரியிருந்த நிலையில், அவற்றை தர வாட்ஸ் ஆப் நிர்வாகம் மறுத்ததால், வாட்ஸ் ஆப் இயக்குநர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.…
View More குற்றவாளிகளுக்கு உறுதுணை? – #Whatsapp இயக்குநர்கள் மீது வழக்கு பதிவு! நடந்தது என்ன?#Gurugram வணிக வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல்!
குருகிராமில் உள்ள வணிக வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குருகிராமில் உள்ள ஆம்பியன்ஸ் மாலுக்கு வந்திருந்த மிரட்டல் மின்னஞ்சலில், கட்டிடத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்வதற்கு வெடிகுண்டு…
View More #Gurugram வணிக வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல்!கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்! புள்ளிவிவரம் சொல்வது என்ன?
இந்தியாவில் பயன்படுத்தபட்ட கார்களை வாங்குவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இந்த மார்ச் மாதத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கியுள்ளதாக ஓர் சுவாரஸ்யமான…
View More கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்! புள்ளிவிவரம் சொல்வது என்ன?மவுத் பிரெஷ்னர் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் உடல் நலம் பாதிப்பு!
மவுத் ஃப்ரெஷ்னர் பயன்படுத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ரத்த வாந்தி எடுத்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பொது மக்களிடையை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா மாநிலத்தின்…
View More மவுத் பிரெஷ்னர் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் உடல் நலம் பாதிப்பு!ஹரியானா பெண் மாடல் கொலை செய்யப்பட்டது எப்படி? வெளியான அதிர்ச்சித் தகவல்!
ஹரியானாவை சேர்ந்த பெண் மாடல் திவ்யா கடந்த 2-ஆம் தேதி (02.01.2024) பகுஜா சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது அவரது உடற்கூராய்வு விவரம் வெளியாகி உள்ளது. ஹரியாணாவைச் சேர்ந்த மாடல் திவ்யா பகுஜா (27) கடந்த…
View More ஹரியானா பெண் மாடல் கொலை செய்யப்பட்டது எப்படி? வெளியான அதிர்ச்சித் தகவல்!ஹரியானா மாடல் 10 நாட்களுக்கு பின் கால்வாயில் சடலமாக மீட்பு!
மாடல் பெண் திவ்யா பஹுஜாவின் உடலை உயிரிழந்த நிலையில், ஹரியானா தோஹ்னாவில் உள்ள கால்வாயில் போலீசார் மீட்டுள்ளனர். கடந்த ஜனவரி 2-ம் தேதியன்று அதிகாலை 4 மணியளவில் மாடல் பெண் திவ்யா பஹுஜா, ஹரியானா…
View More ஹரியானா மாடல் 10 நாட்களுக்கு பின் கால்வாயில் சடலமாக மீட்பு!குருகிராமில் 4 BHK வீட்டிற்கு உரிமையாளராகும் சானியா மல்ஹோத்ரா!
பிரபல ஹிந்தி நடிகை சானியா மல்ஹோத்ரா தன் ‘கதல்’ படம் வெளியாகவிருக்கும் நிலையில் 4 படுக்கையறைகள் கொண்ட வீட்டை தனக்காகவும், தன் குடும்பத்திற்க்காகவும் குருகிராமில் வாங்கியுள்ளார். நடிகை சானியா மல்ஹோத்ரா இந்தி படங்களில் நடித்து…
View More குருகிராமில் 4 BHK வீட்டிற்கு உரிமையாளராகும் சானியா மல்ஹோத்ரா!தடுப்பூசி செலுத்தப்பட்ட 6 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த சுகாதார பணியாளர்!
குருகிராமை சேர்ந்த சுகாதார பணியாளர் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்ட ஆறு நாட்களுக்கு பிறகு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வருபவர் 56 வயதான செவிலியர் லாஜ்வந்தி. இவர்…
View More தடுப்பூசி செலுத்தப்பட்ட 6 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த சுகாதார பணியாளர்!