This News Fact Checked by ‘Telugu Post’ இந்தியாவில் ஒரு சரக்கு ரயில் அதன் இலக்கை அடைய மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்துக் கொண்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பகிரப்பட்டது. இதுகுறித்து உண்மைத் தன்மையை…
View More இந்தியாவில் ஒரு சரக்கு ரயில் அதன் இலக்கை அடைய 3 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக வைரலாகும் பதிவு உண்மையா? | Fact CheckYEAR
கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்! புள்ளிவிவரம் சொல்வது என்ன?
இந்தியாவில் பயன்படுத்தபட்ட கார்களை வாங்குவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இந்த மார்ச் மாதத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கியுள்ளதாக ஓர் சுவாரஸ்யமான…
View More கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்! புள்ளிவிவரம் சொல்வது என்ன?தேமுதிக தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவு!
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் முடிந்து இன்று 18 ஆம் ஆண்டு துவங்குகிறது. தேமுதிக கட்சி தொடங்கி 17 ஆண்டுகள் முடிந்து இன்று 18 ஆம் ஆண்டு துவங்கும் விழாவில்…
View More தேமுதிக தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவு!கொரோனா ஊரடங்கு ஓராண்டு: ஊரடங்கில் அதிகரித்த மாணவர்களின் இடைநிற்றல்
நாட்டில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டாகிறது. யுனெஸ்கோ அமைப்பு சமீபத்தில் 180 நாடுகளில் நடத்திய ஆய்வில் 2.40 கோடி குழந்தைகள் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பள்ளி இடைநிற்றலாகியுள்ளனர் என தெரிவித்துள்ளது. இந்த நோய்த்தொற்று…
View More கொரோனா ஊரடங்கு ஓராண்டு: ஊரடங்கில் அதிகரித்த மாணவர்களின் இடைநிற்றல்