ஏடிஎம் கொள்ளை சம்பவத்திற்கு பின் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்…
View More ஏடிஎம் கொள்ளை எதிரொலி: சோதனை சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!tiruvannamalai
யார் இந்த மேவாட் கொள்ளையர்கள்.? பகீர் தகவல்கள்
பல துணிகர கொள்ளைச் சம்பவங்களை நாடு முழுவதும் அரங்கேற்றும் மேவாட் கொள்ளையர்கள். யார் இந்த மேவாட் கொள்ளையர்கள்.? பகீர் தகவல்களுடன் விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு வீடு புகுந்து, வீட்டில் இருப்பவர்களை கொடூரமாகக் கொலை…
View More யார் இந்த மேவாட் கொள்ளையர்கள்.? பகீர் தகவல்கள்80 வருடங்களுக்கு பிறகு கோயில் கருவறையில் உள்ள அம்மனை தரிசித்த பட்டியலின மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 80 வருடங்களுக்கு பிறகு கோயில் கருவறையில் பட்டியலின மக்கள் சுவாமியை தரிசித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தென்முடியனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில்,…
View More 80 வருடங்களுக்கு பிறகு கோயில் கருவறையில் உள்ள அம்மனை தரிசித்த பட்டியலின மக்கள்டாஸ்மாக் கடையை அகற்றாததை கண்டித்து நடுக்குப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமா
ஆரணியில் அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி, 5 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி-படவேடு நெடுஞ்சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே அரசு மதுபானக் கடை ஒன்று இயங்கி…
View More டாஸ்மாக் கடையை அகற்றாததை கண்டித்து நடுக்குப்பம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 5 பேர் ராஜினாமாபொங்கல் சீட்டு மோசடி: ஏமாந்தவர்களை மிரட்டிய டிஎஸ்பி
பொங்கல் பண்டிகைக்கு பண்டு சீட்டுகள் கட்டி ஏமாந்த பொதுமக்களிடம், செய்யாறு காவல் ஆய்வாளர் காசு வராது, உங்கள் மேல் கேஸ் தான் வரும் என்று மிரட்டி பேசிய சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்தை ஏமாற்றியவர்களின்…
View More பொங்கல் சீட்டு மோசடி: ஏமாந்தவர்களை மிரட்டிய டிஎஸ்பிஅண்ணாமலையார் கோவில் திருவூடல் திருவிழா: அரோகரா முழக்கமிட்டு சாமி தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருவூடல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா முழக்கமிட்டு சிவதாண்டவம் ஆடி சாமி தரிசனம் செய்தனர். நினைத்தாலே முக்தி தரும்…
View More அண்ணாமலையார் கோவில் திருவூடல் திருவிழா: அரோகரா முழக்கமிட்டு சாமி தரிசனம்ஆரணி முழுவதும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!
காவல்துறையினரை ஒருமையில் பேசியதாக விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டதையடுத்து, ஆரணி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம்…
View More ஆரணி முழுவதும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!கைலாசாவில் வேலைவாய்ப்பை அறிவித்த நித்தியானந்தா
80,000 ரூபாய் வரை சம்பளம்.. உணவு, தங்குமிடம் இலவசம்..நித்யானந்தாவின் கைலாஸாவில் வேலைவாய்ப்பு என்று வெளியான அறிவிப்பு தற்போது அனைவரின் கவனைத்தையும் ஈர்த்து வருகிறது. பல்கலைக்கழகம், ஆலயங்கள், தொழில்நுட்ப பிரிவு( IT wing ), தூதரகம்,…
View More கைலாசாவில் வேலைவாய்ப்பை அறிவித்த நித்தியானந்தாமூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இதயம், சிறுநீரகம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அகாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி(46). இவருடைய கணவர் முருகன்…
View More மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்பள்ளி, கல்லூரி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க பெற்றோர்கள் கோரிக்கை
மாணவர்கள் பேருந்தில் படிகளில் தொங்கி பயணிப்பதால், பள்ளி கல்லூரி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க பெற்றோர்கள் கோரிக்கை ஆரணியில் இருந்து வேலூர் செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணிப்பதால் கூடுதல்…
View More பள்ளி, கல்லூரி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க பெற்றோர்கள் கோரிக்கை